முல்லைப் பெரியாறு அணை

“116 வருட சுண்ணாம்பு அணை இன்னும் எவ்வளவு நாள் தாங்கும்? தங்கள் இடத்திலேயே, தங்கள் செலவிலேயே, புதிய அணையைக் கட்டி,தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே. மேலும் ஒப்பந்தம் எழுதிக்தருகிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது? இது என்ன வீண் பிடிவாதம்? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என சில ஊடகங்கள் கூறுகின்ன்றன. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் இவை […]

Read More