உறவுப் பாலம்

  முதுவை முஹ்ஸின் ( இரண்டு உண்மைகள் )   அப்போது நான் திருநெல்வேலியில் உயர்நிலைப்பள்ளி மாணவன். முழு ஆண்டு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் விடுதியிலிருந்து ஊர் வந்து கொண்டு இருக்கிறேன். வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை, கதைப்புத்தகங்கள் எதுவுமே நாங்கள் படிக்கக் கூடாது. பள்ளிக்கூடப் புத்தகங்கள் தவிர எந்தப் புத்தகங்களும் எங்களிடம் இருக்கக் கூடாது. இது எங்கள் விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. மாணவர்கள் பள்ளிப் படிப்பிலே மட்டும் கவனமாயிருக்க வேண்டும் என்ற நல்லார்வத்தில் ஏற்படுத்தப்பட்ட […]

Read More