முதியோர் இல்லம்

அழுது புலம்பும் பிரசவத்தில்; அரை மயக்கத்திலும் உன் அழும் குரலுக்கு ஆனந்தமாய் நான் அன்று! பாலுக்கு ஏங்கி உன் சிவந்த இதழ்கள் இரண்டும் பிதிங்கியதைக் கண்டு; மனம் பதுங்கியக் காலம் அன்று! பள்ளிக்கு முரண்டுப் பிடிக்கும் உன் பாதம் இரண்டையும் பக்குவமாய் திருப்பியக் காலம் அன்று! நீ மெத்தப் படிக்க ஒத்த வீட்டையும் விற்றுத் தீர்த்து; உன் படிப்பிற்குத் தீணியானது அன்று! தனியாய் நடைப்போடும் உனக்குத் துணைத்தேடி; விழி சிலிர்க்கும் இணையை உன் கரம் சேர்த்தேன் அன்று! […]

Read More