பொங்கும் இன்பம்

  கே. ஏ. ஹிதாயத்துல்லா     பனைவெல்லம் பச்சரிசி பருப்பு பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல் பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !   பட்ட துன்பம் அதைப் பழையதோடு நெருப்பி லிட்டுப் பொசுக்கி விட்டுஇனி தொட்ட தெல்லாம் துலங்க போகி வந்ததே எங்கும் இன்பம் தங்குதே !   கன்னியர் வேல்விழிகள் காளையரை நோக்க காளையரோ ஜல்லிக்கட்டு காளைகளைத் தாக்க குருதிச் சேற்றில் குளித்தெழும் வீரம் பொங்குமே எங்கும் […]

Read More