மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது ! அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து […]

Read More