கவிச்சித்தன் மறைந்தானா ?

கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம் அடைந்ததாகஆடிப்பாடி கொண்டாட சொன்னவன். உச்சி மீது வானம் இடிந்து வீழ்ந்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை என்ற அஞ்சாநெஞ்சன்.ஆங்கிலேயரிடம் அச்சத்தை விதைத்தவன். பாரதியின் பாடல்களை கேட்டமக்கள் மனதில் சுதந்திரஉணர்ச்சியை தீயாய் மூட்டியவன். ஓடும் நதிகளை இணைக்கனும்.நதிகள் அனைத்தும் பொதுவாகனும்.சமத்துவம் காண திட்டம் தந்தவன். வ.உ.சி. சிவா என்ற போராளிகளைஉடன் பிறப்பாய் கருதியவன்.உலகமகா […]

Read More