மாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா

நன்றி :   http://semmozhichutar.com/2010/10/02/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81/ http://semmozhichutar.com 1. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை தொல்காப்பியம் தனது முதலதிகாரமான எழுத்ததிகாரத்தின் முதல் இயலுக்கே நூன்மரபு என்று தலைப்பிடுகிறது.    இதன் இரண்டாம் இயல் மொழிமரபு; ஐந்தாம் இயல் தொகைமரபு; சொல்லதிகாரத்தில் நான்காம் இயல் விளிமரபு. தொல்காப்பியத்தின் நிறைவதிகாரமான பொருளதிகாரத்தின் இறுதி இயலும் மரபியல் என்றே பெயர் பெறுகிறது. இதன் முதல் நூற்பா, மரபை ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று சிறப்பிக்கிறது; மற்றொரு நூற்பா ‘மரபுநிலை திரியின் பிறிதுபிறிதாகும்’ என்று விழிப்பூட்டுகிறது. இந்தத் […]

Read More