பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்

”அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதால் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே:” இப்பாடலைப் பாடிய   பேராசிரியர் கா. அப்துல் கபூர் “சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ் A.K.A. அப்துஸ்ஸமது M.A.,M.P. அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “மணிவிளக்கு ஜனவரி 1972 இதழில் வெளிவந்த அட்டைப்பட விளக்கக் கட்டுரை   “அனைத்துலக அருட்கொடையாய் அருளாளன் அனுப்பியதோர் திணைத்துணையும் தீமையிலா தீங்ககற்றும் தீஞ்சுடரை   மண்ணகமும் விண்ணகமும் மகிழ்ந்தேத்தும் பெருநிதியை அண்ணலென அனைத்துலகும் அணைத்தெடுக்கும் ஆரமுதை   ஊனேறி உயிரேறி உள்ளத்தில் […]

Read More

வாழ்வளித்த வள்ளல்

  பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,   “அராபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப்பெருஞ் சிறப்புகளை கொண்டது. மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், சோலைகளிலும், பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும், தீவுகளிலும் […]

Read More