நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !

( மெளலவி. அல்ஹாஜ் A. முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி நீடூர் ) ‘எவர் தொழுகையை தொழுது, நம் முன்னோக்கும் கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணியின் இறைச்சியைப் புசிக்கின்றாரோ, அவர் அல்லாஹ், ரசூல் உடைய பாதுகாப்பிலுள்ளவராவார். அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நீங்கள் எவரும் தலையிட வேண்டாம்.’                    – அல்ஹதீஸ் இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் பொய், புரட்டு, வஞ்சகம் போன்ற அற்பச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமது தலையில் இறைமுனிவை வாரிக் கொள்கின்றனர். தமக்கிடையேதான் இப்படிப்பட்ட தகாத செயல்களில் […]

Read More