நூல் விமர்சனம் : நாட்டுப்புறத் தமிழில்

    ஆசிரியர் : திருமலர் மீரான் பிள்ளை விற்பனை : ஜெயகுமாரி புத்தக நிலையம் கோர்ட் ரோடு நாகர்கோயில் – 629001 பக்கம்   : 135 விலை ரூ. 14-00 நாஞ்சில் நாட்டாருக்கு எப்பொழுதுமே ஓர் அகம்பாவம் உண்டு. தாங்கள் தாம் தமிழன்னைக்குத் தலை மக்கள் என்று. இது பொறாமையோடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஏனெனில் தமிழ் கன்னி நாஞ்சில் நாட்டில் தானே கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறாள் ! அவர்கள் அகம்பாவம் கொள்வதற்கு இசைவாக […]

Read More