இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவிலில் கொட்டும் மழையில் நன்றி தெரிவித்த நவாஸ் கனி எம்.பி.

கொட்டும் மழையிலும் கொஞ்சமும் மனம் தளராமல் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொன்ன கே.நவாஸ்கனி எம்.பி.இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 05.10.24அன்று திராவிட முன்னேற்றக் கழக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சருமான திரு திரு.எஸ். ரகுபதி அவர்கள் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோருடன் இணைந்து அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோயில் வடக்கு […]

Read More