தொழு…!

தொழு…! கதை-கவிதை – கவிதை கரு வறை தொடங்கி கல் லறை அடங்கி முடி வுறும் நாள்வரை… இறைவனைத் தொழு! எத்தனை அழகு என்னென்ன நிகழ்வு எல்லாம் உனக்களித்த ஏகனைத் தொழு! காணவும் களிக்கவும் கண்களால் ரசிக்கவும் பார்வையைத் தந்தவனை நேர்மையாய்த் தொழு! கேட்கவும் கிறங்கவும் கேட்டதை உணரவும் ஒலி புரியச் செவி தந்த வலியோனைத் தொழு! சாப்பிடவும் கூப்பிடவும் சண்டையின்றிப் பேசிடவும் நாவும் நல் வாயும் தந்த நாயன் தனைத் தொழு! சுவாசிக்கும் நாசியாகவும் முகர்ந்தறிய […]

Read More