ஆறறிவுகளின் ஆராய்ச்சி ! – திருக்குறள் சாயபு –

வணக்கம் யாருக்கு !   — திருக்குறள் சாயபு —- டாக்டர் கே. சையத் அப்துல் கபூர் M.A ( Arabic ), A.M.U ( மதுரை முஃப்தி )       மனித உற்பத்தி : இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எத்தனை என்று யாராலும் கணக்கிட முடியாது. எனினும் அவைகளை நீர் வாழ்வன, நில வாழ்வன என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலில் நீரில் வாழும் ஜீவராசிகள் தான் உற்பத்தியாயின. அவைகள் நீரிலிருந்து நிலத்தை […]

Read More