அறிவு ஒளி காட்டும் வழி

(தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) காரைக்குடியில் பேராசிரியர் டாக்டர். அய்க்கண் அவர்கள் தலைமையில் புத்தகத்திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு சோழன் பழனிச்சாமி அவர்கள் தொடங்கிவைக்க, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் திருமதி. கற்பகம் இளங்கோ அவர்கள் வாழ்த்துரைக்கத் தொடங்கியது. மிகச்சிறந்த அறிவு வேள்வியாகப் புத்தகத் திருவிழா தொடங்கியது. உலகமே உதறி எறிந்தாலும் நம்மை விட்டு விலகாத உறவு “புத்தகங்கள்” என்பதே உலகம் முழுவதும் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்திருந்தது. நாம் புத்தகத்தை புரட்ட மறுத்தாலும் உலகத்தைப் புரட்டிய போட்ட […]

Read More