மாபெரும் மறுமலர்ச்சிக்குரிய மகத்தான பணி — (சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி)

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் லீக் மேடைகள்தோறும் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை தவறாமல் முழங்கி வந்தார்கள் “வஅதஸிமூ பிஹப்லில்லாஹி ஜமீஆ … அல்லாஹ்வின் (ஈமான் சார்ந்த ஒற்றுமை) கயிற்றை ஒன்றுபட்டு பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்பதே அவ்வசனமாகும். அல்லாஹ்வின் உத்தரவு என்ற நன்நம்பிக்கை (ஈமான்) அடிப்படையிலும் சமூகத்தை முன் நிறுத்தும் அரசியல் பாட்டையில் வழி நடத்துபவரின் கலப்பற்ற ஆதங்கம் என்ற ரீதியிலும் இது மிக அவசியமான அறைகூவல் அழைப்பாகும். இந்த அழைப்பு ஏற்கப்பட்டு சமுதாயத்தில் […]

Read More