கலாம் ! “மா” சலாம் !

( முபாரக் ரஸ்வி, திருச்சி ) ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதிபவன் வரை அக்னிசிறகாய் பயணித்த அப்துல்கலாமே … சலாம் … ‘மா’சலாம் ! காலையில் எழுந்து நாளிதழ் விற்று நற்கல்வி பயின்ற – நீ நாடேவியக்கும் விஞ்ஞானியாய் உருவானாய் ! தான் பயின்ற கல்வி தரணியெல்லாம் அறிய விண்ணிலே ஏவிவிட்டு விழி உயரசெய்தாய் ! சாதி மத பேதமின்றி நீதியாய் நடந்த உன்னை நாட்டின் முதல் குடிமகனாக்கி அழகுபார்த்தனர் அரசியல் வாதிகள் ! விஞ்ஞானத்தின் சேனாதிபதியான உன்னை ஜனாதிபதியாக […]

Read More