பதறிய மனது பாழ்

பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும் இதயத்தை அகந்தையால் பூட்டியே அல்லல்படும் மனிதா அறிந்திடு ! பொருளீட்டி வாழ்வதையே தொழிலாக எண்ணி அருளாளன் பாதையை மறவாதே ! ஒரு நாளில் பல நாளாய் செயல்பட்டே நீயும் புதுநாளை வரவேற்க புறப்படு ! திருவான இறைவனை தினமும்நீ தொழுது மறுவாழ்வுக்கு நன்மை குவித்திடு ! கல்வியும் ஒழுக்கமும் […]

Read More