சகோதரி நிவேதிதா

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   அயர்லாந்தில் சாமுவேல் நோபில், மேரி ஹாமில்டன் தம்பதியர்க்கு 1867 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார் சகோதரி நிவேதிதா. இவரின் இயற்பெயர் மார்கரெட் நோபில். ஏழைகளின்பால் கருணை கொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதையே தன் வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவரது வாழ்க்கையில் 1895 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்று ஏற்படுத்திய அம்மாற்றமே இவரை இந்தியா நோக்கி வரச் செய்தது. மார்கரெட்டின் தந்தை உடல் ஊறுபட்டுத் […]

Read More