முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது…. இந்நிகழ்வு நகரத் தலைவர் A.சேட் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையிலும், மாவட்டத் துணை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது…… இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்எம்.வாவா ராவுத்தர் அவர்கள் தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும்இரண்டு பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு Rs […]

Read More