துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை ஈடிஏ ஸ்டார் ஹ‌வுஸ் ஆடிட்டோரிய‌த்தில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து.. அத‌னைத் தொட‌ர்ந்து ப‌ள்ளிப்ப‌ண் பாட‌ப்ப‌ட்ட‌து. சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் ஆரிஃப் ர‌ஹ்மான் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி என‌து ப‌டிப்பின் கார‌ண‌மாக‌வே உருவான‌தாக‌ த‌ன‌து த‌ந்தை கூறிய‌ ப‌ழைய‌ நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். முன்னாள் […]

Read More