கர்பலா

கர்பலா – இஸ்லாத்தின் வரலாற்று வடு!! – கவிஞர் அத்தாவுல்லாஹ்   கர்பலா- போராட்டக் களமல்ல உயிர்களை விதைத்த நீரோட்டக் களம் உயிர்த் தெழும் தியாக வாழ்க்கைக்கு அண்ணல் பெருமானின் பரிசுத்தப் பரம்பரையினர் தங்கள் இரத்தம் பிழிந்து பூசிய உயிரோட்டக் களம்! அலங்காரத் தலைமுடிகளில் ஆணவப் புழு புழுத்த மூளைகளில் யஜீதின் முள் முளைத்த கர்வங்களுக்கு கை கொடுக்க மறுத்த கண்ணியங்களின் சுத்தம்! பூவின் இதழ்களைப் பொசுக்கிப்போட – அங்கே காட்டுப் பன்றிகளே கனலேந்தி வந்தன ! […]

Read More