பசுமை

இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் 17411 அன்று ‘பசுமை’ என்ற தலைப்பில் வாசித்த கவிதை (பச்சை சட்டை போட்டவனாய், பச்சை பேனா வைத்துக் கொண்டு, பச்சை நிறப் பாட்டிலில் தண்ணீரோடு மேடை ஏறுகிறேன்) பசுமை சூரியத் தேரின் ஏழ் நிறக் குதிரைகளில் பச்சைக் குதிரை நான். ஈர நிலத்தில் ஊன்றும் விதைகள் முளைக்கும் போதே பிறக்கும் நிறம் நான் புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு பச்சைக் குழந்தையும் நான் மேகப் பஞ்சிலிருந்து மழை நூல் இறங்க ஏர்த் தறி கொண்டு உழவன் […]

Read More