இரத்ததானம்

இரத்ததானம் தொடர்பாக நான் எழுதிய கவிதைகள் இரத்ததானம் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_4301.html வறுமைக்கொரு பாடல் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_812.html வறுமையின் நிறம் சிவப்பு – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_2054.html நீங்களும் இரத்த தானம் செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும். 1. Chennai corporation AIDS prevention and control society (CAPACS), 82, Thiru.vi.ka salai, Mylapore, Chennai-600004. Phone: 1931 (Toll Free) Email: chennaimacs@gmail.com, Website: http://www.tnsbtc.com 2. Tamilnadu state AIDS control and state blood transfusion council, 417, pantheon […]

Read More

இரத்ததான வரலாறு – டாக்டர் சு. நரேந்திரன்

இரத்தத்தைத் தானமாகக் கொடுக்கலாம் என்பது கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்புதான் அறியப்பட்டது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றிய வரலாறு மிகவும் ருசிகரமாகவே உள்ளது. ரோமில் – வீரனாக விரும்புகிறாயா இரத்தத்தை குடி உயிர்வாழ உடலுக்குத் தேவை இரத்தம் என, வரலாற்றுக் காலத்திற்கு முன் அறியப்பட்டிருந்தாலும் ரோமானியர்களில் வீரனாக விரும்பியவர் இரத்தத்தைக் குடித்தனர் என்று கூறப்படுகிறது. இரத்த தான வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி ரோமானியர்களைப் போலவே, இன்னும் சற்றுக் கூடுதலான பலனை, இளமையை மீண்டும் பெற, […]

Read More