இமைகளே … திறவுங்கள் !

  கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்   வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி வழங்கிய நெறிகளிலே வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர் வாய்மலர் மொழிகளிலே – நாம் … -வாழ வாழ ஒன்றே தேவன் ஒன்றே மார்க்கம் ஓர் குலமென்னும் நீதியை நன்றே உணர்ந்து நேர்மையில் உயர்ந்து நானில வாழ்வின் நன்மைகள் தெரிந்து … -வாழ வாழ இறப்பதற்கென்றே பிறந்தோம் இங்கே இதனை மறந்ததும் நேர்மையா ? பொறுப்புடன் நடந்து பேரருள் […]

Read More