தமிழால் நான் உயர்ந்தேன்!! :மா.ஆண்டோ பீட்டர்

அன்புச் சகோதரர் ஆண்ட்டோ! மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய் முட்டிமோதி முளைவிடும் தருணமதில் புயலாய் சுழட்டியடித்த வீச்சில் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் கேளிவிக்குறியாகிப்போக சிறுகன்றும் சீர்தூக்கி வாழும் வகையறிந்து வல்லமையாய் வடிவாய் வளர்ச்சியும் கொண்டு வண்ணமிகு மலர்களும் கனிவாய் கனிகளும் ஈன்று கற்பகவிருட்சமாய் தமிழ்கூறும் நல்லுலகோருக்கு கருணை மழையாய் கணிப்பொறி கருத்தாய் கற்கும் வகையும் காட்டி ஆக்கமும் ஊக்கமும் அலுக்காத நீண்டதொரு இலட்சியப் பயணமும் கணிப்பொறி ஆங்கில மாயையை தெள்ளுதமிழ் விருந்தாய் தெளியச்செய்து தெகிட்டாத தேனாய் அள்ளித்தந்து திகைப்பாய் திரும்பிப் பார்க்கும் […]

Read More