ரமலான்

          ( ஹாஜி A. உமர் ஜஃபர் பாஜில் மன்பயீ, முதுவை )   இறைவன் அருளும் அன்பும் இணைத்து இனிதாய் ரமலான் வருகிறது ! – அது கறையைக் கழுகிக் குறையைத் தடுத்துக் கோடிநல் அருளைத் தருகிறது ! கோமான் அருளைத் தருகிறது !!     துஷ்ட்டக் குருவாம் ஷைத்தான் கரத்தில் தடையாய் விலங்கை இடுகிறது ! – அது இஷ்ட்டப் படியிவ் வுலகில் திரியும் இழினிலை யெல்லாம் தடுக்கிறது ! இகழ்வுகள் […]

Read More

முதுகுளத்தூர் சரித்திரம் ! முழுவுலகில் சங்கமம் !!

  ( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே ! முழுவுலகும் போற்றிவரும் முதுகுளத்தூர் சரித்திரமே ! புதுமைகளைப் படைத்திடவே, உறவுகளை இணைத்திடவே, புதிய தளம் “இணைய தளம்” துவக்கியதோர் சரித்திரமே !   அருமகனார் நிஜாமுத்தீன் ஆலிமவர் தலைமையிலே, ஐக்கியமாய் வாழுகின்ற அமீரகத்துத் தோழர்களே ! வருங்காலம் வாழ்த்துகிற புதுவுலகம் உங்களுக்கே ! வளமான வாழ்வுகளும் வாழ்த்துகளும் உங்களுக்கே !   […]

Read More

ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்   கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும் சிந்தையும் செயல்களுமே !     ஜனநா யகத்தின் ஒளியேற்ற – நாட்டு ஜனங்களின் உரிமையை நிலைநாட்ட தனதுயிர் சிறிதெனக் களமேற்று – ஹுஸைன் துள்ளியே எழுந்ததும் மறந்திடுமா?     கொடுமனம் கொண்ட எஜீதவரும் – நற் குணமிகக் கொண்ட ஹுஸைனவரை அடிமைக்கும் அடிமையாய் நடத்தியதை – […]

Read More

இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”   மன்னர்கள் ஆளுகின்ற நாட்டில் எல்லாம் – ஒருவனே ராஜா ! மக்களாட்சி செலுத்துகின்ற எனது மண்ணில் இங்கு பிறந்தவன் எல்லாம் ராஜா ! ஆம் ! […]

Read More

மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது ! அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து […]

Read More

”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி ! புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் […]

Read More

தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

  ( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் ) இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி ! இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி ! அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி ! அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !       விதவைக்கு மறுவாழ்வை ஒளியாகத் தந்த நபி ! விதவையரை மனம் புரிந்து வழியாக நின்ற நபி ! பதவிக்குப் பணியாமல் துணிவாக வாழ்ந்த நபி […]

Read More

துஆ செய்து வாழ்த்துகிறேன் !

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து அப்பழுக்கு இல்லாத மனிதரெனப் புனிதரென ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு இப்பொழுது இன்பத்தின் எல்லையென மலர்ந்திருக்கும் ஈதுப்பெருநாள் பிறந்திருக்கும் ! சொர்க்கமது திறந்திருக்கும் ! செப்பியதோர் ரஹ்மத்தும் மஃபிரத்தும் சேர்ந்திருக்கும் ! சங்கைமிகு ஸலாமத்தும் பரக்கத்தும் குவிந்திருக்கும் !     ”ரய்யானின் சொர்க்கபதி அலங்கரித்துக் […]

Read More

அருளைப் பெற்ற பெருநாள் !

பெருநாள் சிறப்புக் கவிதை   அருளைப் பெற்ற பெருநாள் !          ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க – இன்று இறைவனே வழங்கிய ஈதுப்பெருநாள் ! இருப்பவர் இல்லாமை உணர்வுதன்னை – நீக்கி இன்பமும் திருப்தியும் காணும் பெருநாள் !   பசித்ததை, விழித்ததைத்  தனித்த அமலை – இன்று பக்தர்கள் இறையிடம் சொல்லும் ஒருநாள் ! பசித்தவர் பரிசினை இறைவன் தானே – வந்து படைத்திடும் […]

Read More

தமிழ் – உயர்தனிச்செம்மொழி !

                 ( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ )   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !   எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அல்ஹம்து லில்லாஹ் ….   சொல்வதற்கு இயல்பான […]

Read More