பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது? பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம். மனதில் எதிர்கால வாழ்க்கையைக் […]

Read More

பன்றியை வெறுத்து ஒதுக்குவது ஏன்?

வெறுத்து ஒதுக்குவது ஏன்?   அண்மையில் பன்றி ஏன் வெறுத்தொதுக்கப்பட்ட விலங்கானது என்பது குறித்த விளக்கம்/விவாதம் நம் குழும வலைத்தளங்களில் வலம் வந்ததைச் சகோதரர்கள் கவனித்திருப்பீர்கள்.”அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்” என்பதே நமக்குப் போதுமான காரணம் என்றாலும் உரிய விளக்கம் பெற முயல்வது வரவேற்கத் தக்கதே.   உண்ணும் உணவிற்கும் அதனால் ஏற்படும் உடல்,மன பாதிப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை முற்றிலும் மறுத்துவிடமுடியாதது.   மனிதனின் நற்குணங்களைக் கொண்ட பறவை,விலங்கு போன்ற உயிரினங்களும் மிருகங்களின் சிற்சில தீய இயல்புகளைக்கொண்ட மனிதர்களும் நம் […]

Read More

முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு – எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்

“மூன்று பாகங்கள்” – குறித்த ஓர் அறிமுக ஆய்வு !   இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் பேரியக்கம் என பெருமைப்படத்தக்க முஸ்லிம் லீகின் நூற்றாண்டு கால வரலாறு தொகுக்கப்பட்டு மூன்று பாகங்களாக முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையினரால் மிகச் சிறந்த முறையில் வெளியிடப்பட்டுள்ளது. ‘வரலாறு அதை எழுதுகிறவர்களின் நோக்கத்தைப் பொறுத்தே அமைகிறது’ என்பார்கள் ! அந்த வகையில் “முஸ்லிம் லீகின் நடமாடும் ‘வரலாற்றுக் கூடம்’ என சிறப்பிக்கப்படும் எழுத்தரசு. ஏ.எம். ஹனீப் அவர்களால் இந்த மூன்று […]

Read More

புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

*அறியப்பட்ட வரலாற்றின்படி எழுத்து தோன்றாத காலத்தில் வாழ்ந்தவர் சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸ்.   அவர் அந்தத் தொல் பழங்காலத்திலேயே,”ஏதன்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே…தீட்டிய வாளும் தினவெடுத்த தோளும் போதாது வீரர்களே! இதோ, நான் தரும் அறிவாயுதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்…!” என்று, நாளைய நாடு காக்கும் தலைவர்களாம் இளைஞர்களைப் பார்த்து அறிவார்ந்த அழைப்பை அன்போடு விடுத்தவர்.   அந்த அறிவாயுதத்தைப்- படைக்கலனை- பொதிந்து வைப்பதற்கான உறையாகத் திகழ்வது நூல்களே! புத்தகங்கள் என்று இன்று கூறப்படும் பொருளுக்கு நூல் என்பது பழந்தமிழ்ச் […]

Read More

தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்

   புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம்   எங்கும், கொண்டாடும் திருநாள் ======= இறைவனின் ஆணை, கனவை நனவாக்கினார் தியாக நபி இபுராஹிம் அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை, பாலை தனில் விட்டுச் சென்றார் எங்கும் கொடும் வெப்பம், அக்னியை சுமந்த அனல் காற்று, தனலை தாங்கிய குன்றுகள், தங்கிட குடிலில்லை, இளைப்பாற கூடாரமில்லை, தனிமை சூளலால்  படபடப்பு, யாருமற்ற வெருமையின் தகிப்பு, கொண்டு […]

Read More

கடலின் பயணம் ஹஜ் .. !

கடலின் பயணம் ஹஜ் .. !   நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் !   ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு போய் புனித கஅபாவைக் காணப்போகிறதே… அதுதான் ஹஜ்..!   இன்னும் சிறப்பாகச் சொல்வதானால் தாய் மடி தேடிச் செல்லும் தொப்புள் கொடிகளின் பயணமே … ஹஜ்.. !   மெய்யாகவே சமத்துவபுர மென்றால் மாநகர் மக்காதான் ! அங்கே தான் நிறம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து […]

Read More

கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )

    கல்வி என்பது கடைச் சரக்கன்று !   கற்க கற்க வளரும் அறிவின் பதிவேடு !   பொய்மை போக்கி வாய்மை உணரும் காலச் சுவடு !   இது தான் உண்மையான – நிலையான – அழிவில்லாத செல்வம் !   பிற பொன், பொருள் செல்வங்கள் கானல் நீரே !   உலகில் கருவூலம் கல்வியறிவே !   அறிவு ஜீவிகளின் கலங்கரை விளக்கு !   மனித ஒழுக்கத்தைக் கட்டிக் […]

Read More

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.  இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். “ நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே !தமிழணங்கே ! உன் […]

Read More

கோடையும் வாடையும்

திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர் கொளுத்துகின்ற கோடை வெயில் கொடுமையானது ! அதனை விட வரதட்சணையால் பல பெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமையானது ! வசந்த காலத்தின் தென்றலைப் பார்க்க ஆசைப்பட்டவர்கள் வரதட்சணை தீயின் வாடைக் காற்றில் வாடி வருகிறார்கள் ! மே, ஜூன், ஜூலை வாடைகாற்று உடலெல்லாம் வியர்த்து விட்டது ! வரதட்சணைக் கோடையால் மேனியெல்லாம் தீ ஜூவாலை சகோதரிகள் பலரின் உயிரை கரித்து விட்டது ! எத்தனை டிகிரி வெயிலடித்தடித்தாலும் அது குறைவானதுதான் […]

Read More

முல்லாவின் கதைகள் – தலையில் விழுந்த பழம்…

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் […]

Read More