மன வயல் செழிக்க வந்த மா மழை
கவியரங்கக் கவிதை கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி மன வயல் செழிக்க வந்த மா மழை (பி. எம். கமால், கடையநல்லூர் ) அந்தக் காலம் அந்தகக் காலம் கந்தக நெருப்பில் சந்தனம் வேக பந்தபா சங்கள் நொந்தழிந் தோட மனவயல் பரப்போ மழையின்றி வாட தரிசாய் மனங்கள் தகித்துக் கிடந்தன ! உள்ள வயல்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள வயல்களும் உலர்ந்தே கிடந்தன ! […]
Read More