கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு   எல்லா உலகும் ஏகமாய் காக்கும் அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் !   வல்லோன் நீயே அருளுடையாளன் ! நல்லோர்க் கென்றும் அன்புடையோனே !   […]

Read More

சேனா ஆனா – ஓர் இலக்கணம்

( ஏம்பல் தஜம்முல் முகம்மது  ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா ஆனாவே பெரிய புள்ளி ! மெய்யாகவே வழங்குகிறார் அள்ளி ! அதனால் அவரைக் குறிக்கும் மேலான எழுத்திரண்டும் புள்ளி தேவைப்படாத மெய்யெழுத்து ! மெய்யானவரைக் குறிக்கும் மெய்யெழுத்து ! வள்ளல் இனத்திலும் வல்லினம் உண்டு. சேனா ஆனாவோ மெல்லினம்; நல்லினம் எப்போதும் நடுநிலையான மார்க்கப்படியே நடப்பதால் இவரும் இடையினம் […]

Read More

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த மனிதன் உலகம் உள்ளளவும் உலகினர் உள்ளங்களிலே சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் ! இது நியதி ! உறுதி !! இந்தியப் பூமியைக் கண்டெடுத்த கொலம்பஸ்; விமானத்தைக் கண்டு […]

Read More

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம் சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்      கட்டுமான அமைப்பு இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை […]

Read More

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும்

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும். ( டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் ) ஒரு வியாபார நிறுவனத்தில் வேலையாட்கள் – சிப்பந்திகளைப் பல பகுதிகளாகப் பிரித்து மேலாண்மை நடக்கும். அதாவது, பல அங்கங்களாக நிறுவன நிர்வாகம் நடைபெறும். உதாரணத்திற்கு, விற்பனை, உற்பத்தி, வினியோகம், மனிதவளம், போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்ற பகுதிகள் இயக்கப்படும். சில அங்கங்கள் குறிப்பாக சந்தைப்படுத்துதல், விற்பனை போன்றவை வியாபாரத்தின் உயிர்நாடி அவை ஒழுங்காக இயங்காவிட்டால், அல்லது முறையாக […]

Read More

பனாத்வாலாவும்…பதர்களும்…! – வெ. ஜீவகிரிதரன்

“”குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’. இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். உயிரனைய ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும் துரும்பளவேனும் பாதிப்பு ஏற்பட இருந்த தருணங்களிலெல்லாம் சிலிர்த்தெழுந்து தம் சிம்ம கர்ஜனையால் இந்திய பாராளுமன்றத்தை அதிர வைத்தவர். இந்திய நாட்டின் சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர். தாய்ச் சபையின் […]

Read More

மத நல்லிணக்கம்

மனுஷனாக வாழ்வதற்கே சமயங்கள் மனிதனின் விருப்பத்திற்கும் அறிவுக்கும் தக்கவாறு கொள்கைகளில் நேசங்கள் நேசக்கரங்களில் நேர்த்தியாய் செய்யப்பட்ட அரிவாள் எதற்க்கு…? அறுக்கப்படுவது பயிர்களா மனித உயிர்களா…! அறிவாள் தீர்கப்படவேண்டிய பிரச்சனைகளை அரிவாளால் தீர்த்துக்கட்டப்படுதேன்…! கருவறையின் இரகசியத்தை நம் காதுகள் கேட்பது எப்போது…? மழைப் பொழிந்து அணையில் தேங்கி நதிகளில் கலந்து ஆறுகளில் பாய்ந்து சங்கமிக்கின்றன சமுத்திரத்தில் அதில் அணை எங்கே ஆறு எங்கே நதி எங்கே…? இவைகள் நீரை சமுத்திரத்தில் சேர்க்கும் வழிகள் எந்த அணையிலிருந்து வந்தோம் எந்த […]

Read More

அன்பளிப்பை அலட்சியம் செய்யாதீர் !

  முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   ‘’ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கிக் கொள்ளுங்கள். அன்பளிப்பு கொடுப்பது உள்ளத்தின் கறைகளை நீக்கி விடும். எந்த அடுத்த வீட்டுப் பெண்ணும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பை கேவலமாக நினைக்க வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே ! அதே போல் அன்பளிப்பு கொடுக்கும் பெண்ணும் இந்த அன்பளிப்பை சாதாரணமாக நினைக்க வேண்டாம்’’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருள் மொழி பகர்ந்துள்ளார்கள். நெஞ்சங்களில் […]

Read More

நாவைப் பாதுகாப்போம்

( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி, தேரிருவேலி இருப்பு : ஷார்ஜா ) வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வின்  கருணை கொண்டு துவங்குகிறேன். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் ( மனிதன் ) எதைக் கூறியபோதிலும் ( அதனை எழுதக் ) காத்துக் கொண்டிருக்கும் ஒருவர், அவனிடம் இல்லாமலில்லை. ( அவன் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. ( அல் குர்ஆன் 50 : 18 ) […]

Read More

தியாகமே ஹிஜ்ரத்

  (முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)   ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத் தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !   தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல் தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் ! இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !   மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு […]

Read More