சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) செல் : 9444272269   இறைவா ! தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன். குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை. ஒரு பகலே இரவாகப்பட்டபோது – ஓர் இரவே பகலானது போல் – நான் ஆச்சர்யத்தில் உறைந்தேன்; ஆனந்தத்தில் நிறைந்தேன். ஓ … அறியாப்புரத்திலிருந்து வந்த உன் ஆதரவால் தாகசாந்தி அடைந்தேன் ! உழுதுவந்த என் எழுதுகோல் வழியாக […]

Read More

தேதி குறிக்கப்பட்டவர்கள்

  –தென்றல் கமால்   சிரிப்பைத் தொலைத்து சிலகாலம் ஆனது   அவ்வப்போது அழுவதென்பது வாடிக்கையாய்ப் போனது   ஏன் என நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது   கூடவே இருந்தவன் குழிக்குப் போன பின்   சிரிப்பைத் தொலைத்து சிலகாலம் ஆனது   அவ்வப்போது அழுவதென்பது வாடிக்கையாய்ப் போனது   அவனுக்கு “புற்று“ என்றார்கள் எனக்கு உலகின் மீதிருந்த “பற்று” போனது   மரணத்தைச் சுமந்து கொண்டு மனிதனால் எப்படி சிரிக்க முடிகிறது !   மரணம் சுமக்கும் பிணமா […]

Read More

ஹைக்கூ கவிதைகள்

கிட்டிப்புல் விளையாட்டு கண்விழித்துப் பார்த்தேன் கணினியோடு பேரன் ——————————————————- துணைதேடும் நிலா ஜன்னலோரம் அழுகுரல் முதிர்கன்னி ——————————————————- கட்டிமுடிக்கப்பட்ட வீடு ஏக்கத்தோடு தொழிலாளி ஏளனமாய் திருஷ்டிபொம்மை ——————————————————- கருவூலத்தில் பணமில்லை சுயவிளம்பரத்திற்கு மட்டும் இருபத்தைந்து கோடி ——————————————————- கொள்ளையடித்தவன் குடியரசுத் தலைவன் இந்தியாவில்… ——————————————————- ஊழல் குற்றவாளி முதலமைச்சராய்… என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!! ——————————————————- — ================= =  அன்பே கடவுள்  = ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை […]

Read More

கோடை வந்தாச்சு! – ஏப்ரல் மாத PiT போட்டி

உங்க கற்பனைக் குதிரையை வேகாத வெயிலில் வேகமாய் ஓடவிட்டு அழகழகான  படங்களோடு வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு… [மேலும் வாசிக்கவும் மாதிரிப் படங்களுக்கும்..]. http://tamilamudam.blogspot.com/2013/04/pit.html   ஏப்ரல் 2013 போட்டி அறிவிப்பு http://photography-in-tamil.blogspot.in/2013/04/2013.html — அன்புடன் ராமலக்ஷ்மி வலைப்பூ: முத்துச்சரம் http://tamilamudam.blogspot.com/

Read More

அரேபியாவின் உழைப்பாளி சின்னம்

ஹைக்கூ     அரேபியாவின் உழைப்பாளி சின்னம் இ.டி.ஏ. அஸ்கான் அலுவலகம்     ஆகாய ஊர்தி அமரர் ஊர்தி ஆகியது இன்று மே 22 !       அட முட்டாள் இயந்தரமே உனக்கு இத்தனை உழைப்பாளிகளே ஒரு சேர பார்த்த மெய்சிலிர்க்க இதுவா தருணம் உன்னால் ஆகாய ஊர்தி அமரர் ஊர்தி ஆகியதே       உழைப்பாளிகளின் சின்னம் உருக்குலைந்தது (மே மாதம்) மங்களுர் விமான நிலையத்தில்     உழைப்பாளியே […]

Read More

கனவின் வகைகள் மூன்று

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கனவு மூன்று வகை உண்டு 1.அல்லாஹ்வுடைய புறத்திலிருந்துமுள்ள சுபச்செய்தியுடைய நல்லகனவு. 2.ஷைத்தானுடைய புறத்திலிருந்துமுள்ள துக்கம்,(பயமுறுத்தாட்டும்)கனவு.3.மனிதன் பேசிக்கொள்கின்ற வற்றிலிருந்து வருகின்ற கனவு. உங்களில் ஒருவர் வெறுக்கின்ற ஒன்றை கனவில் கண்டால் எழுந்து (உடனே) தொழட்டும் அதை யாரிடமும் கூற வேண்டாம்..என நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்)(முஸ்லிம்-2263 ) ——————————————————————————– உங்களில் ஒருவர் கனவு கண்டால் அது அவருக்கு விருப்பமானதாக இருந்தால் அது அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து வந்ததாகும்.எனவேஅதற்காக அல்லாஹ்வை அவர் புகழட்டும்.தான் விரும்பியவருக்கு(மட்டும்) அதை தெரிவிக்கட்டும்.அவர் வெறுக்கின்ற ஒன்றை கனவில் […]

Read More

போரடிக்குது…………………… – புதுசுரபி

போரடிக்குது…………………… -புதுசுரபி அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடயிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள். ஒருவேளையில், “ஒருநிமிஷம்”, என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார். “ஒண்ணுமில்லே,ரொம்ப ‘போர்’ அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாடவேண்டுமென்று கேட்டாள்” என்று சொன்னார். “நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு ‘போர்’ அடிக்கும்ல்ல, அவளுக்கு பொழுதுபோகனும்ல்ல” […]

Read More

இன்னும் மூன்று நாட்களி்ல் ….

                       ( பாத்திமுத்து சித்தீக் ) தனித்திருந்தும், விழித்திருந்தும் இறைவனை வணங்கி, ஓதித் தொழுது வந்த ஒரு மகான் ஒருவர் தன் தவப் பயனை மனிதர்களின் குறைகளைக் கேட்டு, உபதேசித்து சேவை செய்து கொண்டிருந்தார். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாயிருந்த சிறுகுடிலில் வசித்து வந்த இந்த ஞானியின் புகழ் திக்கெட்டும் பரவிக் கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தனாயிருந்த மனிதன் மகாக்கஞ்சன் நிறைய பொன்னையும், பொருளையும் குவித்து வைத்திருந்ததால் நிம்மதியாக உறங்கக் கூட முடியாமல் தவித்தான். அவ்வப்போது […]

Read More

இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?

கான் பாகவி     கொடுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான். ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் (Commission On the Status of Women-CSW 57) 2013 மார்ச் 4-15இல்ஒரு தீர்மானம் வெளியிட்டுள்ளது. ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும்தடுத்து நிறுத்தல்’’ (Elimination and prevention of all forms of violence against women and girls) என்பது அந்தத் தீர்மானம், அல்லதுசட்டத்தின் (Act) பெயராகும். பெயரைப் பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். பொதுவாகவே ஐ.நா.வின் தலைப்புகள் கவர்ச்சியானவையாகவும் சமூக ஆர்வலர்களை ஆசுவாசப்படுத்துபவையாகவுமே இருக்கும். […]

Read More