சீன வானொலி : தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டி

http://tamil.cri.cn/301/2013/03/22/1s126559.htm அன்புள்ள நண்பர்களே, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் […]

Read More

கல்வி

கல்வி     திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com         பொறியியல் படித்த மாப்பிள்ளை வாங்கிய வரதட்சணை பத்து இலட்சம் ! நெறியியல் கற்றுத்தரப் படவில்லை !     உயிருக்குப் போராடிய ஏழை நோயாளி ! இரண்டு இலட்சம் கேட்டார் இதயமில்லாத மருத்துவர்! மனிதத்துவம் அவர் அறிந்திருக்கவில்லை !           ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் ! பாலர் பள்ளியில் […]

Read More

கனிகரம்

அன்பு நண்பர்களே, சிறுகதை என்பதே அந்தந்தக் காலத்தின், கலாச்சாரத்தின், பண்பாடுகளின் கண்ணாடிதானே..  அந்த வகையில் இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். வெகு சமீபத்தில் எங்கள் ஊர் பக்கத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இது! முதற்பாதி மட்டும் உண்மையாக நடந்துள்ளது. இரண்டாவது பாதி என் கற்பனை. இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆவல்.. ஆனால் உண்மை அப்படி இல்லை. இன்று அந்தத் தாய் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் மனம் நொந்து அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். […]

Read More

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்

  புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் […]

Read More

அண்ணலாரின் அகிம்சை வழி !

  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி )  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ! இறைத்தூதரும் இன்முகத்தூதரே ! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் உலகின் முதல் அகிம்சை வாதி என்பதற்கு இஸ்லாத்தின் வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையான தகவல் தான் “ஹுதைபியா உடன் படிக்கை” நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு ஹிஜ்ரி 6 ல் முதன் முதலாக உம்ரா செய்யும் நோக்கோடு 1400 தோழர்களுடன் மதீனாவிலிருந்து […]

Read More

மகளிர் பக்கம் : வெயில் காயுதே !

மகளிர் பக்கம் : வெயில் காயுதே ! இனி வர இருப்பது கோடைக்காலம். அடடா, என்ன வெயில்? இப்போதே இந்தக் காய்ச்சல் காய்கிறதே? கத்திரி வெயில் எப்படி இருக்குமோ? என்ற கவலை நம்முள் பலருக்கு இப்போதே ஆரம்பித்து விட்ட ஒன்று தானே? எவ்வளவு கடுமையாக வெயில் நம்மை வாட்டி எடுத்தாலும் வெளியில் போக வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால் போய்த்தானே ஆக வேண்டும்? இன்றைய நிலையில் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டும் பெண்கள் பலர் உண்டு. இப்பெண்களின் நிறம் […]

Read More

கனவே கலையாதே….

  —–கண்டதெல்லாம் காட்சியாகும் வரை!!! நாடுகள் என்ற கோடுகள் இல்லா ஓருலகம் கண்டேன்; நீர்பறவைகளும், நிலப்பிறாணிகளும் நிலாவில் உலாவிட கண்டேன்; மனிதத்ததையே புனிதமாக்கிய புதிய தலைமுறை கண்டேன்; மதங்களைப்போற்றி மாற்றாரை மதிக்கும் மானிடரைக்கண்டேன்; மரங்களும் மனங்களும் மனிதர்க்கு நிழல் தரக்கண்டேன்; ஈரம் காயாத இதயங்கள் கண்டேன்; ஈகை பேணிடும் இமயங்கள் கண்டேன்; பணத்தையே பைத்தியமாக்கும் ஊழல் ஒளிந்ததை கண்டேன்; பிணத்தையும் பெண்ணாய்ப்பார்க்கும் பித்தர்கள் ஓய்ந்ததை கண்டேன்; பார்வைகளை பரித்துப்போன பிரதேச கலாச்சாரங்கள் அழிய கண்டேன்; வங்கிகளின் வாயுள்ள கால்நடைகளாய் […]

Read More

பாங்கு

  கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள்.   மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளும் அளிக்க முன் வந்தார். சிரியாவுக்கு கிறிஸ்தவ நகரான ஐலா ஊடாகவே செல்ல வேண்டும். சிறு கூட்டத்துடன் கலீபா ஒட்டகத்திலே பயணஞ் செய்தார். […]

Read More

திற – குறும்படம்

திற – குறும்படம் – 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி.. 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி திற என்றொரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. மதக் கலவரத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு இசுலாமியப் பெண்ணின் மனக் காயங்களையும், அவளைத் தேடி அலையும் வயதான தந்தையின் தவிப்பையும் பற்றிப் பேசுகிறது இக்குறும்படம். சதக் ஹசன் மண்ட்டோ என்பவரின் ஹோல்டோ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது அந்தச் சிறுகதை. அதை […]

Read More

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்

BY. எம். தமிமுன் அன்சாரி MBA,பொதுச்செயலாளர் மமக,ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ் எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு. இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள். பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் […]

Read More