முதுகுளத்தூர் இஃப்தார் நிகழ்வில் மூப்பனார்

மலரும் நினைவுகள் முதுகுளத்தூரில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மூப்பனார் கலந்து கொண்டார். அதன் பத்திரிகைச் செய்தி இதோ :  

Read More

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் ஹ‌ஜ்ர‌த்திற்கு பேர‌ன்

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளுக்கு ஆண் குழ‌ந்தை இன்று 16.04.2013 செவ்வாய்க்கிழ‌மை காலை பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : இஸ்ம‌த்துல்லாஹ் 055 575 0160 துபாய்

Read More

தமிழ் – உயர்தனிச்செம்மொழி !

                 ( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ )   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !   எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அல்ஹம்து லில்லாஹ் ….   சொல்வதற்கு இயல்பான […]

Read More

கஃபா ஆலயம்

  (முதுவை கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர்)   அவனியின் அழகிய மார்பிடம் ! ஆன்றோர்கள் போற்றும் பேரிடம் ! கவலைகள் நீக்கும் ஓரிடம் ! “கஃபா” இறைவன் ஆலயம் !       மக்கத்துப் பூமியின் மண்ணிலே, மகிமையின் மகிமை ஆலயம் ! “மக்காமெ இபுறாஹீம்” பீடத்தை மாண்புடன் அருளும் ஆலயம் !       ‘அஜமிகள் அரபிகள்’ சேர்ந்திடும், அஹதாம் அல்லாஹ் ஆலயம் ! ’ஹஜருல் அஸ்வது’ மாணிக்கம், கஃபா வழங்கிய […]

Read More

தேவை இல்லாத உறவு

வானொலி 6 சிறுகதை தேவை இல்லாத உறவு            (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)     என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு படுத்திருக்கிறானே … இந்த குணாவைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லப் போகிறேன் !   குணா ! என் கல்லூரித் தோழன் பெயருக்கேற்ற குணமும் அவனிடம் குடிகொண்டு இருந்தது! […]

Read More

மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

  1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !       2.ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான் அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான் ஆதத்தை அவனே இறக்கி வைத்தான் அவர் பெயரால் […]

Read More

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு

அன்புள்ள நண்பர்களே,   வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்து!   எங்கள் புத்தக (“The Earliest Missionary Grammar of Tamil”) வெளியீடு பற்றிக் கிறித்துவப் புனித ஞாயிறன்று தெரிவித்திருந்தேன்.   அந்தப் புத்தகத்தை எழுதிய பின்னணியையும் எழுதி முடித்து வெளியிடுவதற்குள் நேரிட்ட பல சிக்கல்களையும் ஒரு தொடராக எழுத வேண்டிய தேவை இருந்தது. அந்தத் தொடரை முடித்துவிட்டேன்.      **************************************************************************************************** விரும்பினால் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:    1. http://mytamil-rasikai.blogspot.com/2013/03/1.html (அறிமுகம்) 2. http://mytamil-rasikai.blogspot.com/2013/03/2.html (பின்னணி) 3. http://mytamil-rasikai.blogspot.com/2013/03/3.html (இலக்கணத்தின்/கையேட்டின் அமைப்பு) 4. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/4.html (மொழிபெயர்ப்பு முயற்சி) 5. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/5.html (புத்தக […]

Read More

இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு இடமில்லை : டாக்டர் ஜாபருல் இஸ்லாம் கான்

NO ROOM FOR TERRORISM IN ISLAM   Dr Zafarul Islam Khan, Editor, The Milli Gazette   Terrorism and resistance are two different things. Resistance by the people of an occupied country like Palestine, Golan and Iraq today and South Lebanon yesterday, is a sacred and fundamental right and duty in all cultures, old and new, […]

Read More

எழுத்தின் சேவை அழியாது !

      ( முதுவைக் கவிஞர், ஹாஜி மௌலவி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ! ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ! ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ! ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை ! எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு ! எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு ! இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள், எழில்மனு வாழ்வின் படிகள் ! பலன்கள் !!   […]

Read More