உலகின் முதல் மொழி தமிழ்” – கவிஞர் .இரா .இரவி

http://www.youtube.com/mudukulathurtv   அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது      கவிஞர் .இரா .இரவி அவர்கள் “உலகின் முதல் மொழி தமிழ்” என்னும் தலைப்பில் தனது ஆவணத்தை பதிவு செய்கிறார்.     பதிவு செய்யப்பட்ட காலம் – மார்ச் 2013     பதிவு செய்யப்பட்ட இடம் – மதுரை       http://tamillanguagearchives.blogspot.in/2013/04/archive-mmstf-0018.html அனைத்து பதிவுகளையும் காண http://tamillanguagearchives.blogspot.in/  

Read More

ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்   கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும் சிந்தையும் செயல்களுமே !     ஜனநா யகத்தின் ஒளியேற்ற – நாட்டு ஜனங்களின் உரிமையை நிலைநாட்ட தனதுயிர் சிறிதெனக் களமேற்று – ஹுஸைன் துள்ளியே எழுந்ததும் மறந்திடுமா?     கொடுமனம் கொண்ட எஜீதவரும் – நற் குணமிகக் கொண்ட ஹுஸைனவரை அடிமைக்கும் அடிமையாய் நடத்தியதை – […]

Read More

இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”   மன்னர்கள் ஆளுகின்ற நாட்டில் எல்லாம் – ஒருவனே ராஜா ! மக்களாட்சி செலுத்துகின்ற எனது மண்ணில் இங்கு பிறந்தவன் எல்லாம் ராஜா ! ஆம் ! […]

Read More

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! ( தொடர்- 1 )                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். இக்கட்டுரை நான் சுவாசிக்கும் என் மூச்சுக்காற்றாம் எம்பெருமானாருக்கு சமர்ப்பணம்! உலக முஸ்லிம்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இரண்டு நகரங்கள் மக்காவும்,மதீனாவுமே. இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் […]

Read More

மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது ! அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து […]

Read More

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். முகாம் நிறைவு விழா கல்லூரி தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் தலைமையில், பேரூ ராட்சி தலைவர் வி.ஏ. முத்து அபுபக்கர், செயல் அலுவலர் ஆர். ராஜாராம், கல்லூரி மு தல்வர் கோவிந்தராஜன் ஆகியோர் […]

Read More

இணையவழியே ஒரு இலவச நூலகம்

http://www.openreadingroom.com/   Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in the public domain for free download. Close to a thousand works are now permanently available at a single resource for the benefit of the Tamil diaspora scattered across the globe. The project was conceptualized and […]

Read More

”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி ! புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் […]

Read More

அம்மா என்னும் அன்பை நேசி!

அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி ……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ? அம்மாவின்  வியர்வையினால் அனைத்தும் உண்டோம் ……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம் அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே …..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானே அம்மாவின் பண்புகண்டு பண்பு கூட ….. அவளுக்குப் பணிவிடையைச் செய்யும் தானே! அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால் ……அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும் பண்புக்கும் பணிவுக்கும் விளக்கம் கேட்டால் …..பாரிலுள்ளோர் அம்மாவைச் சுட்டிக் காண்பர் இன்பத்தில் துன்பத்தில் இணையும் உள்ளம் …..ஈடில்லா அம்மாவின் […]

Read More