மெட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

முதுகுளத்தூர் முஸ்லிம் கல்வி வளர்ச்சி கழகத்தின் சார்பில் முதுகுளத்தூருக்கு மற்றும் ஒரு சிறப்பு சீர்மிகு கல்வி பெற சிறந்த நிறுவனம் மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி (சமச்சீர் வழியில் ஆங்கில கல்வி) உத்திரகோசமங்கை சாலையில் மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அருகில்   *எல்.கே.ஜி, யு.கே.ஜி, மற்றும் 1 முதல் 6 ம் வகுப்பு வரை 2010 ஜுன் 2 ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. * எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் காலை 9-00 மணி […]

Read More

செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)

    இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை. சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள் முனையாகி விடுகிறேன். என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன; என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன; ஆனாலும் என் சுழற்சிகள் எப்போதாவது சுனாமியின் […]

Read More

தத்துவ தேரோட்டம்

  ( ஏம்பல் தஜம்முல் முஹம்மது )   ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் Phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன் பழங்கால ஃபிரெஞ்சு, இடைக்கால ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே சென்று சிறு சிறு மாற்றங்கள் பெற்று, இன்று தத்துவத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக Phislosophys எனும் சொல் விளங்கி வருகிறது. அறிவு ஜீவிகள் தங்களுடைய சிந்தனைத் திறம், செயல் திறம், முதலிய கருவிகளைக் கொண்டு இடைவிடாது முயற்சி செய்து எய்தப் பெறுவது […]

Read More

மொழி பெயர்ப்புத் துறையில் தமிழக முஸ்லிம்கள்

                ( மெளலவி ஏ. ஹாஜா முஹ்யித்தீன் ) ஒரு மொழியில் உருவான ஆக்கங்களை வேறு ஒரு மொழியில் மொழி பெயர்த்து தத்தெடுப்பது என்பது அகிலம் வாழ் அறிஞர்களிடையே இயங்கி வரும் செயலாகும். நாடுகள் தோறும் பாசைகள் வேறு வேறாக இருப்பினும் இலக்கியமானது நாடுகளையும் மொழிகளையும் கடந்து ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து ஓர் அணியில் பவனிவரும் காட்சிகளை வரலாற்றின் பதிவுகளும், பக்கங்களும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. ஞாலத்தால் போற்றிப் பாதுகாத்து வரும் கருத்துப் பேழையான […]

Read More

தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம்

சென்னை: “தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம் உருவாக்கப்படும். அதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, மானிய கோரிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்க தேவையான கம்ப்யூட்டர், சாப்ட்வேர், கருவிகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய, சாப்ட்வேர் உருவாக்கும் மையம், தமிழ் இணைய கல்வி கழகத்தில் நிறுவப்படும். ஆக்கப்பூர்வ எண்ணங்களைக் கொண்டிருப்போர், ஆய்வுகளையும், பரிசோதனைகளையும், இம்மையத்தில் மேற்கொள்ளலாம். இதற்காக, தமிழ் இணைய கல்வி கழகத்துக்கு, […]

Read More

பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய், கிருதுமால் நதியிலிருந்து பிரிந்து உருவாகும் கூத்தன்கால்வாய் மூலமாக தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் ரகுநாத காவிரி ஆறு, முதுகுளத்தூர் பெரிய கண்மாய்கள் போதிய மராமத்து செய்யாததாலும், 10 […]

Read More

யா முஸ்தஃபா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்   1.யா முஸ்தஃபா நீர் ஆரம்பமாய் வந்த ஒளியே ( யா நபியே நீங்கள் ) அந்த ரஹ்மான் தந்த அகிலத்தாரின் அருட்கொடையே அர்ஷ், குர்ஸி, வானம், பூமி உங்கள் ஒளியின் வழியே நீங்கள் வரவில்லையென்றால் இந்த புவியுமில்லையே ( யா முஸ்தஃபா யா முர்தழா )   2. யா முஸ்தஃபா நீர் பிறந்த நாளும் திருநாளே அது உம்மத்தவர் எல்லோருக்கும் பெருநாளே உம்ம் புகழ்பாடி திளைப்போம் எங்கள் வாழ்நாளே இதை மறுப்பவர் […]

Read More

திருக்குறள் தேசீய நூல்!

நாட்டுளோர் நலமாய் வாழ அறம் பொருள் இன்பம் என்று கூட்டுமோர் இனிய  வாழ்க்கை குவலயம் எங்கும் விரியும் காட் டுமோர் வழியில் சென்றால்  கலகங்கள் ஏதும் இல்லை ஓட்டைகள் உடைசல் இல்லா தேசியத் தலைநூல் அன்றோ? கல்வியின் சிறப்பைப் பாடும்  கருணையின் நிலையைக் கூறும் செல்வனின் இயல்பைக் காட்டும் சிறியரை விலக்கச் செய்யும் நல்லவை எல்லாம் நாட்டும் நலிந்தவை எல்லாம் ஓட்டும் சொல்பொருள் விளக்கிப் பேசும் சுகப்பொருள்  என்னவென்பேன்? சாற்றிடும் ஞானம் யாவும் சத்தியம் ஆகிக் காணும் போற்றிடும் வழிகள் யாவும் புண்ணிய […]

Read More

திருக்குறள் தேசிய நூல்

  ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய் .. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம் செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம் .. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு  நூலாம் இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார் .. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ? அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள் .. அளிக்கின்றத் திருக்குறள்தான் தேசியத்தின் நூலே!         அறமுரைக்கும் திருக்குறளை அனைவருமே கற்க .. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து .. […]

Read More