பொறாமை

மனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும். ஆனால் அந்தப் பொறாமையென்ன சும்மாவிடுமா? முதலில் பிறரை நோகடித்து, கடைசியில் தன்னையும் அழித்து, தனது சுற்றத்தையே ஒன்றுமில்லாதவாறு அழித்துவிட்டு வெறும் தோல்வி […]

Read More

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… […]

Read More

பொம்மை

கைதவறி உடைந்தது பொம்மை பதறும் குழந்தை கண்ணீரோடு கடவுள் ——————————————————- அதிகாலைத் தென்றல் தட்டியெழுப்பும் குழந்தை சோம்பல் முறிக்கும் பொம்மைகள் ——————————————————- ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு, காந்திஜி சாலை, பரமக்குடி – 623707, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு. அலைபேசி: 8971066467, 8754962106. http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/

Read More

வரம்பு

வாழ்வியல் வயலின்  வரப்பு …..வகுத்திடும் கொள்கை வரம்பு தாழ்விலா வாழ்வை நிரப்பும் …..தகுதியின் வரம்பே நிலைக்கும் ஏழ்மையை வறுமைக் கோட்டின் … எல்லையாய்ச்  சொல்லும் நாட்டில் ஏழ்மையின் வரம்பும் நீங்கா ….இழிநிலை என்றும் காண்பாய்!   அளவினை மீறும் வரம்பே …அசைத்திடும் நாக்கின் நரம்பால் பிளந்திடும் பகையும் திறக்கும் ….பிறர்மனப் புண்ணில் சிரிக்கும் அளவிலா வரம்பு கடந்தால் ..அக்கறைக் கூட இடர்தான் களவிலாக் கற்பைப் பேண …காதலில் வரம்பைக் காண்பாய்!   நாடுமுன் ஆசை நரம்பை …..நாணெனக் […]

Read More

தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

Read More

மண்பாண்டங்கள் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை !   எப்போது அடுப்பங்கரை கிச்சன் ஆனதோ … அதுமுதல் …. பார்க்க முடியவில்லை !   யாருக்கேனும் கோபம் வந்தால் உடைவது என்னவோ… மண்பாண்டங்கள் தான் !   ஆனால்… அந்த வலி …. யாருக்கு ..?   அதைச் செய்தானே குயவன் அவனுக்குத்தான் ! எந்த ஊர் மண்ணெடுத்து எப்படிச் செய்தானோ…? […]

Read More

மணிவிளக்கே ! மணிச்சுடரே !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229     சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல விந்தைகள் பதித்தாய் ! மணிச்சுடரே வாழ்க பல்லாண்டு ! உன் மகத்துவங்கள் தொடரட்டும் நூறாண்டு !   இருப்பத்தி ஐந்தாண்டு இயக்கப்பணி செய்தும் இன்னும் இளமைதான் உனக்கு ! – மணிச்சுடர் கணிக்கும் கணக்கே கணக்கு !   அரசியல் ஆன்மீகம் அறிவியல் என்றெல்லாம் பேசும் உன் பெருமை […]

Read More