தந்தைக்கு மகள் எழுதிய கடிதம்

ஒரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும் போது அது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் தலையணையின் மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் […]

Read More

கலைமாமணி நாகூர் சலீம்

Nagore Saleem link ————————— http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/noted-poet-of-nagore/article4810287.ece Saleem, who passed away recently, had carved a niche for himself in the fields of music, drama, literature and cinema. Nagore Saleem, a famous poet, who passed away at his native Nagore town in Nagapattinam district recently, has left behind scores of Islamic devotional songs that will echo in the […]

Read More

ஜஹாங்கீர் உறவினர் கீழராமநதியில் வஃபாத்து

  ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீரின் தகப்பானாருடன் பிறந்த குப்பி மும்தாஜ்          ( வயது 60 ) இன்று 15.06.2013 சனிக்கிழமை கீழராமநதியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா நாளை இன்ஷா அல்லாஹ் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு ஜஹாங்கீர் தொடர்பு […]

Read More

சிங்கப்பூரில் நாகூர் தர்கா மரபுடைமை நிலையம்

  சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக நாகூர் தர்கா மரபுடைமை நிலையம் இருந்து வருகிறது. சிங்கப்பூர் 19 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வர்த்தகக் குடியேற்றப் பகுதியாக உருவான காலத்தில் தெலுக் ஆயர் ஸ்திரிட்டீல் நாகூர் தர்கா கட்டப்பட்டது. மகான் சையது ஷாஹூல் ஹமீது அவர்களின் நினைவுச்சின்னமாக இந்த தர்கா, அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நாகூரிலுள்ள தர்காவின் பாணியில் எழுப்பப்பட்டது. இந்திய முஸ்லிம் சமூகத்தினர் அன்றைய குடியேற்றப்பகுதியின் நடுநாயகமான இடத்தில் நாகூர் தர்காவைக் கட்டினர். பூர்வீகக் குடியேறிகளின் […]

Read More

பிளாஸ்டிக்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா  M.A.,B.Ed.,M.Phil.,   உலகெங்கும் கண்டுபிடிக்கப்படும் அறிவியல் படைப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். பழைய பிளாஸ்டிக் பயனுள்ள எரிபொருளாக மாறும் அதிசயம் எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடிய பாரதியார் தற்போது இருந்திருந்தால் எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக்கடா என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து விட்டன. அலங்கார பொருட்கள், குடம், வாளி, குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள், கேரிபேக் என […]

Read More

2039 ல் அறிவியல் உலகம்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,BEd., M,Phil.,                 2039 ல் அறிவியல் உலகம்   சமீபத்தில் ஓர் ஆங்கில அறிவியல் பத்திரிக்கையில் வெளியான அறிவியல் கட்டுரையில் 2039 –ல் எம்மாதிரியான அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகின்றன என்பதை முன்னரே அறிவித்துள்ளனர். தற்போது ஆய்வில் இருக்கும் அக்கருவிகளின் பட்டியல் இதோ ! எக்ஸ்ரே பார்வை தரும் கருவி, ஆளையே மறையச் செய்யும் மாய அங்கி, நோய்தீர்க்கும் கையடக்க கருவி, சுவரில் ஒட்டிக் கொள்ளும் கையுறைகள் மற்றும் […]

Read More

முதுவை மொபைல் அஷ்ரஃபுக்கு ஆண் குழந்தை

  முதுவை மொபைல் அஷ்ரஃபுக்கு நேற்று 11.06.2013 செவ்வாய்க்கிழமை மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Read More

எழுத்தாளர் மர்ஹும் முஸ்தபா கமால்

எழுத்தாளர் முஸ்தபா கமால் வறுமையின் விளிம்பில் எழுத்தாளர் குடும்பம் பார்வை இழந்தப் பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும், 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் குடும்பம் இன்று வறுமையின் விளிம்பில் நிற்கிறது. ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் முஸ்தபா கமால் (79). இவர் வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் பல வரலாற்று நூல்கள் எழுதுவதற்காகத் தியாகம் செய்தவர். இவர் கடந்த […]

Read More

தொடரும் சிறப்பிதழ்

நண்பர்களே தொடரும் என்ற இதழை இருபத்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அவ்வப்போதுதொடரும் அவ்விதழ் வயது இருபதைக் கடந்தமையைக் கருதி ஒரு சிறப்பு மலர் வெளியிட உள்ளோம். கதைகள்,கவிதைகள், கட்டுரைகள் இவற்றை அனுப்பி வைத்தால் மலரில்இடம்பெறச் செய்ய இயலும். வேறெங்கும் வெளிவராததாக இருந்தால் மிக நன்று படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி மு.பழனியப்பன் 1/297பஞ்சமுக ஆனந்த விநாயகர் கோயில் தெரு செந்தமிழ்நகர் சிவகங்கை 630562 9442913985 — M.Palaniappan muppalam2006@gmail.com manidal.blogspot.com

Read More