சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை

  தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே. புத்தகம் படிக்காதே. எவருடனும் உரையாடாதே. கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து. அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே ! முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு. குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே. உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே. இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு. பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு […]

Read More

பொருளாளர் ஜஹாங்கீர் நன்னி வஃபாத்து

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் அவர்களின் நன்னி 28.06.2013 வெள்ளிக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்ட்து. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

கிடப்பில் முதுகுளத்தூர் “ரிங்ரோடு’ பணி ஒருவழிபாதையால் போக்குவரத்திற்கு சிக்கல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் “ரிங் ரோடு’ அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக ஒரு வழிபாதையால், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகலான மாட்டுவண்டி பாதையில், முதுகுளத்தூரில் இருந்து கடலாடிக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் லாரி, பஸ்கள் சென்றால், எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க கூட வழியில்லை. இந்த சிக்கல், 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நீடிக்கிறது. மேலும், முதுகுளத்தூர் பஜார் ரோடுகள் குறுகியதாக இருப்பதால், நகருக்குள் வாகனங்கள் வந்து சாயல்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்வதில் பெரும்பாடாக இருக்கிறது. […]

Read More

எய்ட்ஸின் … வாக்குமூலம் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   என் பெயர் தெரியுமா..? எய்ட்ஸ் ! ஒரு தாகத்தை வளர்த்து ஆபத்தைக் கொடுப்பேன் ! பாவத்தில் நனைத்து சோகத்தை வளர்ப்பேன் ! நேரத்தைத் தொலைத்து வீரத்தைப் பறிப்பேன் ! வேகத்தைக் கொடுத்து – என் யாகத்தை வளர்ப்பேன் !   காமத்தில் பிறந்து ஜாமத்தில் தொடர்வேன் ! – உன் காலத்தைப் பிடுங்கி – பெருங் காயத்தைத் தருவேன் ! சபலத்தைக் […]

Read More

அக்கால காயல்பதியின் வள்ளல் ‘அ.க.’

    அது காயல்பட்டணம் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழர் – அறபு மக்கள் அன்புக்குப் பங்களிப்புச் செய்த இடம். (கீழக்கரையை போல்) அப்போது உலக மகாயுத்த காலம் (1939 – 45) காயல்பட்டணத்துக்குக் கிணறுகள் முழுமையிலும் உப்பு நீர். குடிநீருக்குப் பெரும் தவிப்பு விலை கொடுத்து வாங்கும் அவலம். அப்புறம் ஆறு ஆண்டுகளின் பின் யுத்த முடிவில் ஊர் மக்களே ஒரு முடிவுக்கு வந்து ஆறரை லட்சம் திட்டத்தில் தண்ணீர்த் திட்டம் அமைத்தனர். […]

Read More

தமிழகத்தில் இஸ்லாம்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.   அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால், உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். […]

Read More

திரியே …. மெழுகு திரியே …!

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 திரியே ! திரியே ! தீரும் வரைக்கும் தீயில் எரிகின்றாய் ! – எங்கள் திசையை எல்லாம் வெளிச்சமாக்கி நீயும் கரைகின்றாய் !   கரையும் பொழுது பெருகும் வலியை யாரிடம் சொல்கின்றாய்? – உன் கண்ணீர் சத்தம் கேட்கிறதே ! என் கனவைக் கலைக்கின்றாய்..!   உருகத் தெரிந்த உனக்கு நன்மை உணர்த்தத் தெரிகிறது ! – இந்த உதவாக்கரை மாந்தருக்கோ […]

Read More

ஆறறிவுகளின் ஆராய்ச்சி ! – திருக்குறள் சாயபு –

வணக்கம் யாருக்கு !   — திருக்குறள் சாயபு —- டாக்டர் கே. சையத் அப்துல் கபூர் M.A ( Arabic ), A.M.U ( மதுரை முஃப்தி )       மனித உற்பத்தி : இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எத்தனை என்று யாராலும் கணக்கிட முடியாது. எனினும் அவைகளை நீர் வாழ்வன, நில வாழ்வன என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலில் நீரில் வாழும் ஜீவராசிகள் தான் உற்பத்தியாயின. அவைகள் நீரிலிருந்து நிலத்தை […]

Read More

எங்கே அமைதி ………..? ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )

எங்கே அமைதி ………..?   ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )                அமைதி இன்றைய நிலை   உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது. அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார். “இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?” “ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன […]

Read More

ராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்!

ராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்! ”மூளைக் காய்ச்சல் போன்ற கொடிய நோயான மதச்சார்பின்மை என்ற நோயால் காங்கிரஸ் கட்சியினர்,கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எங்களை மதவாதக் கட்சி எனக் குற்றம் சாட்டுவதன் மூலம்,மதச் சார்பின்மை, மதவாதம் என நாட்டை இரண்டு பிரிவாகத் துண்டாட முயற்சிக்கின்றனர்”                                                       —பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் திருவாய் மலர்ந்ததாக தினமலர் செய்தி, சென்னை பதிப்பு,பக்கம் 09,(நாள்:25-06-2013).   ஒரு சிறிய வாக்கியத்தில் இருபெரும் விஷ வாருதி கொந்தளிப்பதைக் கவனியுங்கள்… 1.மதச்சார்பின்மையை ”மூளைக் காய்ச்சல்” என்கிறார். 2.திரும்பவும் […]

Read More