நோன்பு..மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

    டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China) ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA CHINESE TRADITIONAL MEDICINE MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075 _____________________________________ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம்.  இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் […]

Read More

இல்லறம்

  –    எம். ஆர். எம். அப்துற் றஹீம் –   அண்ட கோளங்களையும் படைத்த இறைவன் அதிலே இம்மண்ணுலகையும் படைத்து அம்மண்ணிலிருந்து, அம்மண்ணில் வாழ்வதற்காக மனிதனையும் படைத்தான். தன்னுடைய மேலான படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவனுடைய நலனுக்காகவே இவ்வண்ட கோளங்களை மட்டுமல்லாது இம்மண்ணுலகில் பல்வேறு படைப்பினங்களைப் படைத்ததோடு மனநிறைவுறவில்லை. எனவே மனிதனுடைய நலனிற்காக, மனிதகுலத்தை வாழ்விப்பதற்காக அவனுடைய இன்பதுன்பங்களில் பங்கு பெறுவதற்காக அவனுக்குத் துணை நிற்பதற்காகப் பெண்ணையும் தோற்றுவித்தான். அவ்வாறு தோற்றுவிக்கும் பொழுது பெண்ணினத்தை […]

Read More

முதுகுளத்தூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி : முதுகுளத்தூர்.காம் வாழ்த்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரி 04.07.2013 வியாழக்கிழமை முதல் செயல்பட இருக்கிறது. இக்கல்லூரி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பட இருக்கிறது. துவக்கமாக இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ்,  பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்ஸி கணிதம், பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஜுலை 10 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன. ஜுலை 15 முதல் கல்லூரி செயல்படத் துவங்கும். சிறப்புக் கட்டணம் ஏதும் இல்லை. […]

Read More

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.( 055-70 62 185 ) என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். […]

Read More

புனித இரவும் புண்ணிய அமல்களும்

–    முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ –   புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான். அதிலும் குறிப்பாக புனித “லைலத்துல் கத்ரு” இரவு புனிதமும் புண்ணியமும் பாக்கியமும் நிறைந்த இரவாகும். “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆனை (கண்ணியமிக்க) லைலத்துல் கத்ரு என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். நபியே கண்ணியமிக்க இரவின் மகிமையினை நீர் அறிவீரா? ‘கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் […]

Read More

பிரிவு …

  –    கவிஞர் கிளியனூர் இஸ்மத் —   கருவறையைப் பிரிந்தபொழுது நான் அழுதேன்…   பள்ளிக்கு அனுப்பி விட்டுத் தாய் அழுதாள்…   கல்லூரிப் படிப்பு முடிந்து காதலர்கள் அழுகிறார்கள்…   கணவனைப் பிரியும் பொழுது மனைவி அழுகிறாள்…   உயிர் பிரியும் பொழுது உறவு அழுகிறது…   பிரிவு என்பது காலமும் தூரமும் செய்த நிர்ணயம்…   எண்ணத்திலும் உள்ளத்திலும் நினைவு வாழுகின்ற பொழுது எது பிரிந்தது…?   உடல் காற்று ஊதப்பட்ட பந்து […]

Read More

ஒளுவின்றி குர் ஆனை தொடலாமா?

                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். எனதருமை முஸ்லிம் சமுதாயமே!   எனது கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கும் வகையில் இந்த எழுத்தாக்க விவாதத்தை துவக்கியுள்ளேன்,   உங்களது கருத்தையும் பதிவு செய்யுங்கள் இறைவன் நாடினால் நம் எல்லோருக்கும் ஒரு தெளிவான அறிவு கிடைக்கட்டும்.   நீண்ட காலமாக நமக்குள் இருந்து வரும் திருக்குர் ஆன் தொடர்பான பிரச்சினைகளில் இது மிகவும் முக்கியமானது. […]

Read More

ஒரு சொல் போகும் நேரம்..

எனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் நான் சொல்வதை மட்டுமே செய்த ஒன்று போகப்போகிறது; எனைவிட்டு இம்மியளவு பிரிந்ததில்லை வேறு யாருக்கென்றும் பிறக்கவில்லை எனக்காகவே பிறந்ததின்று போகப்போகிறது; […]

Read More

புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !

புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .   இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago)என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். […]

Read More

பிறை பேசுகிறது

(பீ எம் கமால், கடையநல்லூர்)   இதோ ! நான் வருகிறேன் !  அருள் வசந்தத்தை  சுமந்து கொண்டு உங்கள் மன வயலில் விதைப்பதற்காக இதோ நான் வருகின்றேன் ! என்னை வரவேற்கக் காத்திருப்போர்களே ! உங்கள் வாய்களிலிருந்து வசவுகளைத் துப்பிவிடுங்கள் ! நாவுகளிலிருந்து பொய்களைத் துப்பிவிடுங்கள் ! என் பிறைக்கீற்றுக் கரங்களில் பூரணச்  சந்திரனை பொத்தி எடுத்து வருகினேன் ! அதனுள்ளே ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த ஓரிரவை உங்களிடம் கொண்டு வருகின்றேன் ! கண்ணீரால் உங்களின் […]

Read More