பாசக்கயிறு வீசும் ஆ … பாசங்கள் !

  பேராசிரியர். திருமலர். மீரான் பிள்ளை. திருவனந்தபுரம்   திரைப்படங்களில் தமிழ்ப் பண்பாட்டின் பால் தரிந்த காட்சிகள் ! மாராப்பு மாறிய பால்குடி மார்புகள் ! முந்தானை இன்றி படையெடுக்கும் ஆபாசம் ! வயிற்றுப் பிழைப்புக்கு பிழை செய்யும் வயிறுகள் ! எதுகை மோனையுடன் ஆடுகின்ற தொடைகள் ! முக்கால் பாகத்திலும் அரைகுறை ஆடைகள் ! காண்போரைக் கவரும் கிளுகிளுப்பு தோற்றங்கள் ! இரட்டை அர்த்தத்தில் அடிபடும் பாட்டுகள் ! போதாக் குறைக்கு போதை ஊறுகின்ற கட்டித் […]

Read More

ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

முனைவர் பட்ட மற்றும் ஆய்வில் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு   முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டினைப் புத்தகமாக ISBN (International Serial Book Number)            உடன் வெளியிட விரும்பினால் உலகத் தமிழ்ப் படைப்பாளர் வெளியீட்டகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஆய்வேட்டைப் புத்தகமாக வெளியிடுவதற்குத் தங்களுடைய முனைவர் பட்டம் பெற்ற அனுமதி சான்றிதழைத் தேவையெனில் தர வேண்டும். புத்தக வெளியீட்டிற்கான நிதிச்செலவை வெளியீட்டக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறலாம். […]

Read More

அன்சுல் மிஸ்ரா

http://www.katturai.com/?p=5612 அன்சுல் மிஸ்ரா அதிரடிக்குப் பெயர் போன சகாயம் மதுரை ஆட்சியர் பதவியிலிருந்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக கடநத ஆண்டு மாற்றப்பட்டவுடன் மதுரை ஆட்சியராகப் பதவியேற்றவர் அன்சுல் மிஸ்ரா. சகாயம் கிளப்பிய கிரானைட் ஊழல் குற்றச்சாட்டுகளை அதற்குப் பிறகு பதவிக்கு வரும் யாருமே மறைக்க இயலாது என்கிற நிலைமையில் அன்சுல் மிஸ்ரா மேலிட உத்தரவுகளுக்கு இணங்க சில பல நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். e4f75604-1157-40fe-8fe7-4e1c03e79aac_S_secvpf[1] இப்போது ஓராண்டு முடிந்த நிலையில் அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்டிருக்கிறார். அரசு அதிகாரிகள் மாற்றப்படுவது […]

Read More

மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் !

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் தமிழகத்தில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் விஞ்ஞானியான சிவா அய்யாத்துரைதான் என்பது பலருக்கும் தெரியாது.   அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அவரது தாயுடன் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் எழுதும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.   அப்போது, அங்கு கற்றுத் தந்துகொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு எழுத்தளவில் இருக்கும் அலுவலகப் பணிகளை பரிமாற்றம் செய்வதை […]

Read More

முதுகுளத்தூரில் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா

முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியனின் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா, முதுகுளத்தூரில் இந்தியன் ஆயில் தென் மண்டல தலைமை விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது. பரமக்குடி நகர தலைவர் கீர்த்திகா குத்துவிளக்கேற்றினார். சாத்தூர் எம்.எல்.ஏ., உதயகுமார், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, பெட்ரோல் பங்க்கினை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கினர். முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், ஒன்றிய செயலாளர்கள் தர்மர் (முதுகுளத்தூர்), அசோக்குமார் (ராமநாதபுரம்), முன்னாள் அமைச்சர் […]

Read More

நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு

  தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ முனைந்த மக்கள் முந்தைய செவிவழிப்பெற்ற பாடல்கள் வடிவில் இஸ்லாத்தை அறிய நாட்டம் கொண்டுள்ளனர். அவர்கள் தேட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.   இஸ்லாமிய வரலாறு நபியவர்கள் நபி (ஸல்) குடும்பத்தினர். தோழர்கள் போராட்ட வாழ்வு போர் அரபி மொழியில் பாடல் வழிக் கதைகளாகப் படைத்திருந்துள்ளனர். அவை தமிழக முஸ்லிம்களுக்கு அறிமுகம் […]

Read More

திருமலர் மீரான் கவிதைகள்

    மொழிமழலை பத்துமாதம் காத்திருக்கவில்லை உயிர் மெய் புணர்ச்சியில் உடனே பிறந்தது குழந்தை சொல் !   பலவண்ணப்பணம் கறுப்புப் பணம் பல வண்ணங்களில் வெள்ளித்திரையில் வெள்ளையானது   அடி (த்) தட்டு அடித்தட்டு ஆடு, மாடு, மான்கள் சிங்கம், புலிகளை அடித்துக் கொன்று ஏப்பம் விட்டன !   தலைக்கனம் உதையின் வேகத்தில் உயரே பறந்ததும் கீழே கிடந்த பந்தினை இளக்காரமாகப் பார்க்க தலைக் கனத்தால் தரையில் விழுந்தது !   தலைகீழ் திரை […]

Read More

பசி

  –    கவிஞர் மு ஹிதாயத்துல்லா – நோன்பின் மாண்பை உணருங்கள் ! நோய் நொடியின்றி வாழுங்கள் ! மாண்புடைய பிறை ரமலானில் மகிழ்வே பூக்க வரும் நோன்பே !   கல்பின் தூசி கழுவிடலாம் கவலை வென்று வாழ்ந்திடலாம் சொல்வார் பெரியோர், நோன்பாளர் சுவனச்சாவி உடையோ ராம் !   முப்பது நாளும் நோன்பேற்று முறையாய் அவனைத் தினம் போற்றி இப்புவி மீதில் எழிலாக இன்பம் கண்டே வாழ்ந்திடுவீர் !   தனித்தி ருப்பவனைத் தனித்தி […]

Read More

எண்ணம் பூக்கும்

——  கவிஞர் ஹிதாயத்துல்லா, இளையான்குடி ————-     சுவனம் சென்றிட துயரம் வென்றிட தொழுகை செய்யுங்கள் !   சுகமே கண்டிட சுவையே வந்திட தொழுகை செய்யுங்கள் !   கவனம் மனதினில் கடவுள் ஆணையைக் கருத்தில் வையுங்கள் !   கவலை ஏகிட களிப்பாய் ஆகிட தொழுகை செய்யுங்கள் !   புவனம் தழைத்திட பூமான் நபிகளின் சுவடைப் பாருங்கள் !   பொலிவாய் வாழ்ந்திட புன்னகை சேர்ந்திட தொழுகை செய்யுங்கள் !   […]

Read More

தனிமை!

ஐயப்பன் கிருஷ்ணன் Iyappan Krishnan <jeevaa@gmail.com> வழிவாசல் விழி தேடும் யாருமின்றி பாழுமனம் தனியாக உறாவாடும் கழிவிறக்கம் மனமேறும்.. கண்ணீர் விழிவழியே நிதம் உருண்டோடும் சில்லிட்ட சிந்தனையில் .. பல நினைவு சொல்லிச் சொல்லி சிரித்து நிற்கும் எதையெதையோ வாய்பேசும் அடடா கத்தியழ மனம் கூசும். செவிவழியில் குரல் கேட்கும் அந்த மணித்துளிக்காய் மனம் நாடும் ஒருநாளில் தவறிடினோ.. உறுதியிலா உள்ளமெல்லாம் தடுமாறும் மெல்லியதோர் சுடுமூச்சு… கழுத்தில் இதமாக பாவிவரும்.. சட்டென்று திரும்பையிலே.. அங்கு வெறும் சுவற்றில் கண்மோதும் […]

Read More