புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு

  மவ்லவீ ஹாபிஃழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ   புற்றுநோய்க்கு மருத்துவமே கிடையாது என ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நவீன காலத்தில் புற்று நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி. புற்று நோய்க்கு மருத்துவம் கண்டறியப்படாத சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ‘அல்குர்ஆனில் எல்லா நோய்க்கும் மருந்து உண்டு’ என வல்ல அல்லாஹ் கூறுவது ஆச்சரியத்தையும், மன நிம்மதியையும் தருகிறது. “இன்னும், நாம் முஃமின்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும் […]

Read More

முதுகுளத்தூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை துவங்கியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவில், முதுகுளத்தூரில் அரசு மற்றும் கலைக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. தற்போது தாற்காலிகமாக முதுகுளத்தூர் அரசு மேனிலைப் பள்ளி வளாக்த்தில், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சிலவற்றில் ஜூலை 27-ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சியை மு. முருகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பரம […]

Read More

முதுகுளத்தூரில் அபாய மின்கம்பங்களால் பீதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சாய்ந்து விழ காத்திருக்கும் மின்கம்பங்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.முதுகுளத்தூர் கொன்னையடி விநாயகர் கோயில் தெரு, வடக்கூர், மு.தூரி, காந்திசிலை, அரப்போது, கீழச்சிறுபோது உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில், கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. அதிகமான மின் இணைப்புகள் கொண்ட கொன்னையடி விநாயகர் கோயில் தெருவிலுள்ள மின்கம்பத்தின் அடியில், எவ்வித பிடிமானமும் இல்லாததால், இப்பகுதியினர் சிமென்ட் பூசி பாதுகாத்து வருகின்றனர்.இப்பகுதி பாலையன் கூறுகையில், “”முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் […]

Read More

உலகை ஆள்பவனின் உயர் வருமான வரிச் சட்டம்

  பேராசிரியர். திருமலர் மீரான்   இரண்டரை சதமான ஏழைவரி ஜக்காத் இவ்வுலக ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு பூலோக நாதனின் பொருளாதாரப் பிரகடனம் !   இறைவன் நமக்கு இறைத்த செல்வத்தில் இறைப் பிரதி நிதிகளான இல்லாத மனிதர்க்கு இதயம் மகிழ ஈவது இறைவனுக்கு அளிக்கும் இனிய கடனாகும் !   ஒன்றுக்கு பத்தாக பத்துக்கு நூறாக இந்த ஜக்காத் பல்கிப் பெருகி நல்குபவர்களையே நாடிவரும் திண்ணம் !   வல்லான் இறையின் பொருள் ஆதாரத்தின் பெருநீர்ப் […]

Read More

பசியின் பரிசு

  “முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி     “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார்கள். உடலையும், உணர்வையும், உலகையும் குழைத்தெடுத்த வார்த்தைகள் இவை. இம் மூன்று வார்த்தைகளில் வாழ்க்கையை அடக்கி ஆண்ட மாமனிதர்களை வரலாற்றுச் சுவடுகள் இன்று புகழாரம் சூட்டி நிற்பதை […]

Read More

நூல் விமர்சனம் : நாட்டுப்புறத் தமிழில்

    ஆசிரியர் : திருமலர் மீரான் பிள்ளை விற்பனை : ஜெயகுமாரி புத்தக நிலையம் கோர்ட் ரோடு நாகர்கோயில் – 629001 பக்கம்   : 135 விலை ரூ. 14-00 நாஞ்சில் நாட்டாருக்கு எப்பொழுதுமே ஓர் அகம்பாவம் உண்டு. தாங்கள் தாம் தமிழன்னைக்குத் தலை மக்கள் என்று. இது பொறாமையோடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஏனெனில் தமிழ் கன்னி நாஞ்சில் நாட்டில் தானே கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறாள் ! அவர்கள் அகம்பாவம் கொள்வதற்கு இசைவாக […]

Read More

முஸ்லிம் சாதனையாளர் !

  பேராசிரியர் முனைவர் எம்.எம். மீரான் பிள்ளை     தமிழிலுள்ள எல்லா மரபு வடிவங்களுடன் அரபு, பார்சி, மொழிகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கிஸ்ஸா, மசலா, முனாஜாத், படைப்போர், நாமா ஆகிய புதிய வடிவங்களிலும் முஸ்லிம் புலவர்கள் பல படைப்புகளை இயற்றியுள்ளது. எடுத்துரைக்கத்தக்கதாகும். காப்பியம் கதைப்பாடல், நாட்டுப்புறவியல், ஞானப்பாடல், இசைத்தமிழ் ஆகிய வகைகளில் எண்ணற்ற வடிவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முப்பதிற்கும் மேற்பட்ட காப்பியங்களை படைத்து முஸ்லிம் புலவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. உமறுப் புலவரும், குணங்குடி மஸ்த்தானும் தவிர […]

Read More

பாசக்கயிறு வீசும் ஆ … பாசங்கள் !

  பேராசிரியர். திருமலர். மீரான் பிள்ளை. திருவனந்தபுரம்   திரைப்படங்களில் தமிழ்ப் பண்பாட்டின் பால் தரிந்த காட்சிகள் ! மாராப்பு மாறிய பால்குடி மார்புகள் ! முந்தானை இன்றி படையெடுக்கும் ஆபாசம் ! வயிற்றுப் பிழைப்புக்கு பிழை செய்யும் வயிறுகள் ! எதுகை மோனையுடன் ஆடுகின்ற தொடைகள் ! முக்கால் பாகத்திலும் அரைகுறை ஆடைகள் ! காண்போரைக் கவரும் கிளுகிளுப்பு தோற்றங்கள் ! இரட்டை அர்த்தத்தில் அடிபடும் பாட்டுகள் ! போதாக் குறைக்கு போதை ஊறுகின்ற கட்டித் […]

Read More