சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல் பட்டதா ? நோன்பே தனக்கொரு நோன்பு திறந்ததா வையகம் வாழ்த்தி மெய்யகம் சென்றதா? உயிர் வளர்த்த இறையருட்  பயிர் கதிர் அறுத்ததா களம் நிறைத்ததா ? விழுந்து கிடந்த […]

Read More

ஷவ்வால் இளம் பிறைக் குறிஞ்சியே மலர்க !

  பேராசிரியர் திருமலர் மீரான்   பனிரண்டு மாதங்களில் ஒரு தடவை பூக்கும் ஷவ்வால் தலைக் குறிஞ்சியே !   மனதில் மகிழம் பூச் சொரியும் ஈதுல் ஃபித்ரின் இனிய நாளில் மலரும் இளம் பிறைக் குறிஞ்சியே !!   இறை யுணர்வின் வாசம் வீசும் உந்தன் நறுமணத்தைச் சுவாசிக்கவே ஈமா னென்னும் இறை விசுவாசத்துடன் முப்பது நாட்கள் நோன்பிருந்தோம் !   வர்ணத்தைத் தரிசிக்கும் தருணம் நோக்கியே தஸ்பீஹ் மணிகளுடன் வேதம் வந்த மாதம் முழுவதும் […]

Read More

மீண்டும் உன் வருகைக்காக !

  பேராசிரியர் திருமலர் மீரான் எம்.ஏ., எம்.ஏ.   வானவர் சூடி மண்ணுலகிற்குப் புனிதப் பயணம் செய்த புண்ணிய ரமலானே !   நரம்பறுந்து கிடந்த மனித வீணைகள் உனது வருகையா லல்லவோ ஆன்மீக ராகம் ! மீட்கத் தொடங்கின !   இலையுதிர் காலத்து இல்லா மரங்களாக வளர் பச்சையுமின்றி வாடிக் கிடந்த இதயங்க ளெல்லாம் இறை வணக்கங்களால் எழுச்சி பெற்றதும் உனைக் கண்ட பிறகுதான் !   உந்தன் வேள்வித் தீயில் புடம் போட்டதால்தான் […]

Read More

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும் ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது ) ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள் என்ற மகிழ்ச்சி பூரிப்பில் திழைத்து மகிழ்ந்து அந்த மகிழ்வை உற்றார் உறவினரோடும் பகிர்ந்து கொண்டாடுவது உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் வாடிக்கை. இல்லாமையால் பசித்து இருப்பது என்பது வேறு […]

Read More

முனைவர் பேராசிரியர் சேமுமுவுக்கு பேத்தி

  முனைவர் பேராசிரியர் சேமு முஹமதலியின் இளைய மகள் அஸ்மாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை இன்று 07.08.2013 புதன்கிழமை காலை 8.20 மணிக்கு இந்திய நேரப்படி பிறந்துள்ளது. சேமுமு தொடர்பு எண் : 9444 16 51 53  

Read More

“நிறங்கள் – அல்லாஹ்வின் வர்ணக்கலை : ஹாரூன் யஹ்யாவின் தொகுப்புகள்”

ஹாரூன் யஹ்யாவின் “அல்லாஹ்வின் வர்ணக்கலை” (Artistry of Allah) என்ற ஆங்கிலத் தொகுப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியான முழுத்தொகுப்பு. ஆக்கம் : தமிழ்பயான்.காம்  

Read More

உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்..

1 உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை ஆய்ந்துப் பார்க்கவும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான வழியை தேடவும் தேவையான பாடம் உடம்பிற்குள் உண்டு. நீர் நிலம் காற்று வானம் […]

Read More

மலேசியாவில் ஹஸன் வஃபாத்து

முதுவை ஹிதாயத்தின் மாமியார் அக்கா கணவர் ஹஸன் ( வயது 59 ) 05.08.2013 திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண்கள் +60-1- 7290 6320 / +60 – 1 – 923 60 786

Read More

முதுகுளத்தூரில் மும்முனை சந்திப்பில் விபத்து அபாயம் சிக்னல் அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கடலாடி விலக்கு ரோடு மும்முனை சந்திப்பில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரிலிருந்து கமுதி, கடலாடி, சாயல்குடி செல்லும், கடலாடி விலக்கு ரோடு, குறுகலாகவும், விபத்து களமாகவும் உருமாறி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நேருக்குநேர் மோதும் அபாயம் உள்ளது. கடலாடி செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் ரோடு தரமற்று மாட்டுவண்டி பாதையாக உள்ளது. குறுகலான பாதையால், போக்குவரத்து […]

Read More

முதுகுளத்தூர்.காம் குறித்து ……..

தமிழ் கூறும் நல்லுலகம் தரமான தமிழ்த் தகவல் பெற தன்னலமற்ற தங்கள் பணி தரமாய் போற்றுதலுக் குரியது ! நித்தமும் உயர்ந்து சிறக்க என் முத்தான வாழ்த்துக்கள்! முதுகுளத்தூர் இணையமும் அத்தோடு பேர்பெற்று வாழ்க ! வாழ்க !! நன்றியும் ரமலான் வாழ்த்தும், அன்பன் மு.பஷீர். மஸ்கட் ​ basheer.mohammed@gmail.com

Read More