திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து செப்டம்பர் 18, 2024 அன்று சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கின் கருப்பொருள் “திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: சிக்கல்கள், சவால்கள் மற்றும் பாதைகள்.” இந்நிகழ்வு நல் உள்ளங்கள் அறக்கட்டளையின் ஆதரவுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை […]

Read More

மகாகவி பாரதியார் நினைவு நாள்

மகாகவி பாரதியார் நினைவு நாள் பாரதியார் கவிதைகளைதினமும் நீ வாசி.பாரதியாரைப் போல்பாரதத்தை நீ நேசி.பாரதியார் புகழை நீபாரெங்கும் பேசி ,பாரதியார் கனவு கண்டசுதந்திரக் காற்றை சுவாசி. பாரிலுள்ள மாந்தர்களிடைபாகுபாடு இல்லையெனபாடி வைத்த பாரதி ஓர்பக்குவமிக்க சன்யாசி. தெய்வ பக்தி , தேசபக்தி,மனித நேயம் நிறைந்தமுண்டாசுக் கவிஞன் கூறியதைமனதினிலே யோசி. அவனைப் போல் தேசபக்தி,தெய்வ பக்தி வேண்டுமெனஅவன் வணங்கிய சக்தியிடம்அனுதினமும் யாசி. பாரதியின் பாதம் பணிந்து,சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.11.09.2024.

Read More

பூமியின் எடை

பூமியின் எடை பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்எவ்வளவு?.., மரம் செடி கொடிகள் எவ்வளவு?.., விலங்குகள் எவ்வளவு?.., பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…?? கணக்கெடுப்புதொடங்கியது.. மலர்கள்காற்றில்சிணுங்கின‘தன்னுள்பூத்திருக்கும்காய்களும்இனிப்புயிர்க்கும்கனிகளும்,ஏன் சந்ததி விதைகளும்கணக்குப் பட்டியலில்ஒட்டப்பட வேண்டும்’ காற்றில் அவற்றின் கோரிக்கைமணமுள்ளதுதான்..சரி… விலங்குகள்அங்குமிங்கும்உலவின..மேயப்போந்தும்,இரை தேடிப்போயும்உலவும் குட்டிகளைத் தேடின..குரலைக்கைகளென உயர்த்தின…எங்கேயோகேட்ட எதிர்க்குரல்களும்கணக்கைநிரப்ப வேண்டுமெனஅரற்றின… எதிலொலித்தகுரல் பூமியின்நகர்தலுக்குஒரு விசையெனக் கொள்ளலாம்தான்..சரி… பறவைகளோகூட்டிலுள்ளசிறகு மிளிராக்குறு குஞ்சுகளும்கணக்கில் வந்தாலும்இரைதேடிப்பறப்பவை இறங்காமல் போமோ எனக்கிரீச்சிட்டன.. ‘எப்படி ஏற்பது..?..பூமி எடைக்கணக்கில்பறந்துகொண்டிரும்பறவைகள்எப்படிச் விடையாகும்..?’ விடுவதாயில்லைபறவைகள்…‘பறக்கும் பறவைகளின் உயிர் விடுதலையாயின்எங்கு ‘தொப்’பென விழும்…? ஞாயம்தான்…பறப்பவைகளும்பூமியின்எடைக்கணக்கில்அமருந்தான்…சரி… மனிதர்களின்வீட்டில்கணக்கெடுப்பாருடன்உரையாடல்…‘நான், மனைவி,பிள்ளைதான்..’ […]

Read More

கவிச்சித்தன் மறைந்தானா ?

கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம் அடைந்ததாகஆடிப்பாடி கொண்டாட சொன்னவன். உச்சி மீது வானம் இடிந்து வீழ்ந்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை என்ற அஞ்சாநெஞ்சன்.ஆங்கிலேயரிடம் அச்சத்தை விதைத்தவன். பாரதியின் பாடல்களை கேட்டமக்கள் மனதில் சுதந்திரஉணர்ச்சியை தீயாய் மூட்டியவன். ஓடும் நதிகளை இணைக்கனும்.நதிகள் அனைத்தும் பொதுவாகனும்.சமத்துவம் காண திட்டம் தந்தவன். வ.உ.சி. சிவா என்ற போராளிகளைஉடன் பிறப்பாய் கருதியவன்.உலகமகா […]

Read More

சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னையில் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை சென்னை ::; சென்னை அண்ணா நகரில் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் காவல் ஆய்வாளர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு சாஸ்திரி நகரிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளராக ஆனந்த்பாபு பணியாற்றிய போது நில விவகாரத்தில் தலையிட்டதாக புகார் எழுந்தது. சிவில் வழக்கில் தலையிட்டதால் நீதிமன்ற […]

Read More

முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது…. இந்நிகழ்வு நகரத் தலைவர் A.சேட் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையிலும், மாவட்டத் துணை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது…… இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்எம்.வாவா ராவுத்தர் அவர்கள் தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும்இரண்டு பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு Rs […]

Read More

முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் : கமுதி- முதுகுளத்தூர் வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் திடல் ஜமாத் மற்றும் ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, சென்னை அடையாறு குராஸானி பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி முனைவர் சதீதுத்தீன் பாகவி, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஆலிம், […]

Read More

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்னா மற்றும் தன்பாத் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. லஞ்சமாக பெற்ற ரூ.10 லட்சத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். வேலூரைச் சேர்ந்த கோபிநாத், மதுரையைச் சேர்ந்த முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

Read More

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் : குஷ்பு

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் : குஷ்பு பாலியல் குற்றச்சாட்டுகள், புகார்களை யாரும் மறைக்க வேண்டியது இல்லை என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், “திரைத்துறை மட்டுமல்ல, மற்ற எந்த துறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read More