வைரமுத்து
-
வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்
அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு , வைரமுத்து படைப்புகளிள் மனித உறிமைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் நான் பெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக திரு வைரமுத்து அவர்களிடம் நடத்திய…
Read More » -
கர சேவகரே வருவீரா
(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..) இணைக்க…
Read More » -
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….
ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில்…
Read More » -
மதுரை பற்றி..
மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997) பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் தோகைமார்தம் மெல்லடியும் மயங்கி ஒலித்த மாமதுரை – இது மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்…
Read More »