தாலாட்டு
-
தாலாட்டு
கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம்…
Read More » -
தாலாட்டு
பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி!…
Read More » -
தாலாட்டு
தாய்மையின் பாசத்தை காட்டுகின்ற தாலாட்டு முன்னோரின் நிகழ்வினை, நினைவிற்கு கொண்டு வந்து, நயமாக ஏற்றி வைத்து, நளினமாக பாடும் தாலாட்டு! வீர தீர சரித்திரத்தை, சூரமான சம்பவத்தை, கதையினை கானமாக கூறுகின்ற தாலாட்டு!…
Read More » -
தாலாட்டு
புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணே –உன் பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும்…
Read More »