காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்

  • ஈரம்

      என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது !   என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில்…

    Read More »
  • கணவன்

      ’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் !   உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த…

    Read More »
  • நிழலும் நிஜமும்

      என்ன இந்த வாழ்க்கையென்று அலுத்துக் கொள்ளும் வேளைகளில் நிழலான சில காட்சிகள் என்கண் முன்னால் !   அடுத்தவீட்டு வாசலில் அணைத்தகைக் குழந்தையோடு அழுக்கடைந்த உடையோடு…

    Read More »
  • கல்வி

      கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி !   மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய்…

    Read More »
  • அன்பு

      அடைக்கும்தாழ் தேடுகிறேன் அழிவில்லா அன்பிற்கு ! மடைதிறந்ததுபோல் வரும் அன்பிற்கு தடுக்கும் சுவர் தேடுகிறேன் !   எல்லாம் வல்ல இறைவன் மேல்கொண்ட அன்பு இப்பூவுலகை…

    Read More »
Back to top button