காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்
-
ஈரம்
என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது ! என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில்…
Read More » -
கணவன்
’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் ! உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த…
Read More » -
நிழலும் நிஜமும்
என்ன இந்த வாழ்க்கையென்று அலுத்துக் கொள்ளும் வேளைகளில் நிழலான சில காட்சிகள் என்கண் முன்னால் ! அடுத்தவீட்டு வாசலில் அணைத்தகைக் குழந்தையோடு அழுக்கடைந்த உடையோடு…
Read More » -
கல்வி
கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி ! மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய்…
Read More » -
அன்பு
அடைக்கும்தாழ் தேடுகிறேன் அழிவில்லா அன்பிற்கு ! மடைதிறந்ததுபோல் வரும் அன்பிற்கு தடுக்கும் சுவர் தேடுகிறேன் ! எல்லாம் வல்ல இறைவன் மேல்கொண்ட அன்பு இப்பூவுலகை…
Read More »