கவிதை
-
General News
ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு
ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில்…
Read More » -
ஈரம்
என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது ! என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில்…
Read More » -
ஆங்கிலக் கவிதை
Dear All, Assalaamu alaikkum, I would like to inform you that you may see my English Poems in the following…
Read More » -
நோன்பு குறித்த ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை
Fasting – a poem by Rumi This beautiful poem by Rumi perfectly describes the love and passion for fasting…
Read More » -
நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம்
நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம் கண்ணுக்கு இனிய அட்டைப்படத்துடன் கைகளில் கிடைத்தது! வார்த்தைமழைபொழியும் வற்றாத தமிழருவி அத்தாவுல்லா அவர்களின் கைவண்ணத்தில் தோன்றிய நூல் என்பதைவிட வேறெதுவும் அணிசேர்க்க வேண்டியிராத இந்நூலிற்கு…
Read More » -
திருமலர் மீரான் கவிதைகள்
பேரா. திருமலர் மீரான் கவிதைகள் இதுவும் ஒரு சங்க காலம் சாதிக்கு ஒரு சங்கம் – காரியம் சாதிக்க ஒரு சங்கம் வீதிக்கு ஒரு சங்கம்…
Read More » -
திருமலர் மீரான் கவிதைகள்
மொழிமழலை பத்துமாதம் காத்திருக்கவில்லை உயிர் மெய் புணர்ச்சியில் உடனே பிறந்தது குழந்தை சொல் ! பலவண்ணப்பணம் கறுப்புப் பணம் பல வண்ணங்களில் வெள்ளித்திரையில்…
Read More » -
மணிவிளக்கே ! மணிச்சுடரே !
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல…
Read More » -
அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….
வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள்…
Read More » -
அம்மாமாரே ! ஐயாமாரே !
செ. சீனி நைனா முகம்மது ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா –…
Read More »