கனவு
-
தண்ணீர் கனவு
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால்…
Read More » -
கனவே கலையாதே….
—–கண்டதெல்லாம் காட்சியாகும் வரை!!! நாடுகள் என்ற கோடுகள் இல்லா ஓருலகம் கண்டேன்; நீர்பறவைகளும், நிலப்பிறாணிகளும் நிலாவில் உலாவிட கண்டேன்; மனிதத்ததையே புனிதமாக்கிய புதிய தலைமுறை கண்டேன்; மதங்களைப்போற்றி…
Read More » -
கனவின் வகைகள் மூன்று
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கனவு மூன்று வகை உண்டு 1.அல்லாஹ்வுடைய புறத்திலிருந்துமுள்ள சுபச்செய்தியுடைய நல்லகனவு. 2.ஷைத்தானுடைய புறத்திலிருந்துமுள்ள துக்கம்,(பயமுறுத்தாட்டும்)கனவு.3.மனிதன் பேசிக்கொள்கின்ற வற்றிலிருந்து வருகின்ற கனவு. உங்களில் ஒருவர் வெறுக்கின்ற ஒன்றை…
Read More » -
கனவு
கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று,…
Read More » -
ஓய்வு கேட்க்கும் கனவு
ஓய்வு கேட்க்கும் கனவு. கனவுக்கும் உணர்வுண்டு கண்களைவிட்டுச் செல்லாதே! காண்பதெல்லாம் கனவென்று கண்களும் சொல்லாதே! விழிகள் விழித்திருக்க வெருங்கனவு காணாதே! வெளிச்சத்தை விட்டு விட்டு வேறொரு இருளுக்குள்…
Read More » -
கனவு காணுங்கள்
கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட கருவுடன் எண்ணமாய் வார்க்கும் அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும் அனைத்திலும் கற்பனைப் பூக்கும் நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்…
Read More »