இஸ்லாம்
-
இலங்கும் இஸ்லாமிய இல்லறம்
தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை முன்னாள் துணை முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர் முதனிலை ஆராய்ச்சியாளர் யு.ஜி.சி. முதுநிலை ஆய்வுத்…
Read More » -
இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும்…
Read More » -
பதறு – இஸ்லாத்தின் திருப்பம்!
— கவிஞர் அத்தாவுல்லா — அது – அறிவு அறியாமையைப் புரட்டிப் போட்ட நாள் ! சமாதானப் பூக்கள் ஆயுதம் ஏந்தி நடந்த நாள்! அன்று முஸ்லிம்களின்…
Read More » -
தமிழகத்தில் இஸ்லாம்
பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்…
Read More » -
”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”
( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 ) இஸ்லாமியத்…
Read More » -
நிக்காஹ் குத்பா
(இஸ்லாமியத் திருமணங்கலின் போது ஓதப்படும் ‘நிக்காஹ் குத்பா’ திருமண உரையின் சாரம் ) தமிழாக்கம் : முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ…
Read More » -
தமிழ் – உயர்தனிச்செம்மொழி !
( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ ) எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம்…
Read More » -
பாங்கு
கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள். மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக்…
Read More » -
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !
-இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன் 2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’…
Read More » -
அன்பே ………………….
அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை ! மு.கதிஜத்துல் சாரா அமீரா – சென்னை அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை…
Read More »