கவிதை

  • கவிதை பாடுவோம்

    மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள்…

    Read More »
  • கவிதை என்பது

    கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட…

    Read More »
  • என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

      —- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–   இறைவா !   எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !  …

    Read More »
  • ”தியாகம் என் கலை!”

      நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்!   அவர் தொடங்கி வைத்த…

    Read More »
  • புன்னகை

    இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல்   உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி   உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம்…

    Read More »
  • வயசு வந்து போச்சு

      வயசு வந்து போச்சு” (ஒரு முதிர்கன்னியின் முனகல்) வயசு வந்து போச்சு மன்சு நொந்து போச்சு ஆண்டுகள் பெருகிப் போச்சு ஆயுளும் அருகிப் போச்சு உணர்வுகள்…

    Read More »
  • வெற்றிப் படிகள் எட்டு; வெற்றிக் கொடிகள் நட்டு

    இந்தப்பா ஒரு சந்தப்பா   எளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும் .. எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்! தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும்    தோற்றாலும் வென்றாலும்…

    Read More »
  • நான்

    நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று   “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க்…

    Read More »
  • புதியதோர் உலகம் செய்வோம்

    தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை…

    Read More »
  • எண்ணத்தில் …….

    எண்ணத்தில் தூய்மை வேண்டும் ***** இதழ்களில் வாய்மை வேண்டும் மண்ணைப்போல் பொறுமை காட்டு ***** மனத்தெழு யிச்சை யோட்டு விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம் ***** வேற்றுமைத் தீயைப்…

    Read More »
Back to top button