கவிதை
-
கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி
கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1…
Read More » -
நவீன உலகம்
திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசிகள்! காம வலை வீசும் அலைப்பேசிகள்! வதந்திகளைப்…
Read More » -
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1. கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2…
Read More » -
சுனாமி
என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள –…
Read More » -
எல்லாம் பழகிபோச்சு !
(பி. எம். கமால், கடையநல்லூர்) இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே…
Read More » -
கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)
அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண்…
Read More » -
முதுமை
(பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை” வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு !…
Read More » -
பர்தாப் போடுதல் சரிதான்!
வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்…
Read More » -
எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..
எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே…
Read More » -
கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)
1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை…
Read More »